வாசகர்கள் கருத்துகள் ( 8 )
உடையில் கேமரா வெச்சா மொதல்ல மாட்டறது பணம் வசூல் பண்ற காவலர்கள்தான். இவங்க கண்டவங்கள எல்லாம் ஃபோட்டோ /வீடியோ எடுத்துதான் பயமுறுத்தி அதிகார பிச்சை எடுக்கறாங்க.
இந்த இடத்துக்கு 3 பேரு போயிருந்தாங்க சாமி. கூட இருந்த காவலரு ஒருவர் இவரை காப்பாத்தாம ஓடிப்போயிட்டாரு..பலரும் தைரியமா தெரியற கோழைங்கதான். காக்கி உடைக்கு கேவலம்தான் ரோந்து பணியில 2-3 பேராதான் வந்து பணம்/பொருள் புடுங்கறாங்க மது_மாதுவுடன் இருக்கிறவங்க கிட்ட. வேற யாராவது இருந்தா அவங்கள அசிங்கமா பேசி பயமுறுத்தி அந்த இடத்தை காலியாவே வெக்கறாங்க, புதுசு புதுசா வர்றவங்க கிட்ட அதிகார பிச்சை எடுக்கறதுக்கு.
இந்த வெட்டி வீரர் அறிக்கையோடு சரி மக்களே தங்களை அரசுவிடம் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலையில் நாடு இருக்கிறது இதில் இவர் வேறு போலீசை பற்றி கவலைப்படுகிறார் என்ன இருந்தாலும் பழைய போலீஸ்காரர்தானே பாசம் துடிக்கிறது
அண்ணாமலை புலம்பி என்ன ஆவப்போகுது? ஆடு சார், பக்கோடாஸ் ன்னு பொலம்பிக்கிட்டு அறிவாலய அடைப்பு எடுக்குற கொத்தடிமை ஒண்ணு வந்து கதறும்... தீம்காவும் மக்கள் தேர்ந்தெடுத்துதான் நாங்க ஆட்சிக்கு வந்துருக்கோம்.. திரும்பவும் வருவோம் ன்னு சூடா பதிலடி கொடுக்கும்.. தேவையா இதெல்லாம் இவருக்கு ????
நடை பயிற்சி செய்யும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை .. அவர்களை பாதுகாக்க ரோந்து வரும் போலீசுக்கும் பாதுகாப்பில்லை .. இருப்புக்கரம் கொண்டு எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடக்கிறது .
அண்ணாமலைய பாத்தா பாஜக பட்டியலினத்தை சேர்ந்தவங்களோ அப்படின்னு தோணுது
அண்ணாமலையை திட்டமிட்டு ஓரம் கட்டிய கும்பல் தமிழக பாஜகவில் இருக்கும்வரையில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு சீட்டு கூட தேறாது. அந்த கட்சிக்கு எதிர்காலமும் இருக்காது. துக்ளக் குருமூர்த்தி மாரிதாஸ் போன்றவர்களும் அந்த கும்பலில் அடக்கம்.
உடலில் காமிரா என்பது கட்டாயம் - அதுவும் எல்லா நேரங்களிலும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருப்பது அவசியம். சாதாரணமாகவே இருவர் செல்வது நல்லது. சம்மாதானம் செய்து வைக்கப்போவதற்கு ஒரு குழுவே செல்வது பாதுகாப்பானது.