வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இப்படி ஆணவத்தோடு பேசியவர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள்
திமுகவை ஒழித்துக்கட்ட வேறு யாரும் தேவையில்லை ஆர் எஸ் பாரதியும் பாபுவும் போதும்
கடவுளுக்கே, மனசாட்சிக்கே மிரளாத ரவுடிக்கூட்டம் முன்னால அமித் ஷா எம்மாத்திரம்.... ஆனால், தெய்வம் குடுக்கும் தண்டனையில் இருந்து திராவிஷ கூட்டங்கள் தப்பவே முடியாது.
உன்ன மாதிரி எடுபிடி இல்ல
எப்படி சார் ? நீங்க பாலியல் குற்றவாளிகள்? மத தீவிரவாதிகள் போன்றோரை கூட்டணியாளர் வைத்திருப்பதை போலவா ?
ஓசி சோறு அண்ணாச்சி, ரொம்ப ஓவரா போகுது உம்மாட்சி
அவரோட கார் டிரைவருக்கு தான் பயபடுவோம். ஹி ஹி ஹி
இப்படிக்கு அல்லேலூயா புகழ் பன்னீர் சோடாபாட்டில் இயக்குனர் கருத்து முந்திரி கொட்டை அறிவாலய தொடைநடுங்கிக்கொண்டு அமித் ஷா வின் பேச்சுக்கு எதிராக தன்னுடைய கருத்தை பேசியுள்ளார் பாபு