வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஈழத்தமிழர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் பாவம் இப்போது சைமன் செபஸ்டியனுக்கு ஆப்பாக விழுந்து கொண்டு இருக்கிறது.
இந்த மாதிரி தீயசக்திகள், வெறுப்பு அரசியல், பொய்புரட்டு, இனமொழி வெறுப்பை தூண்டிவிட்டு அரசியல் செய்வது, வாய்ச்சவடால், இப்படி ஏற்கெனவே திமுக எனும் கட்சி நாப்பது வருசமா தமிழகத்தை நாசமாக்கிட்டானுங்க. அதனால அதே மாதிரி இன்னொரு துணை தீயசக்தி எதுக்குன்னு நினைச்சு தான் திமுகவே நாதக-ல இருந்து நல்ல டிரைனிங் எடுத்த தீயசக்திகளா பார்த்து தூக்கி தன்னோட புதுக்குள்ள சேத்துக்கிட்டு இருக்காங்க.
இந்த மாதிரி தீயசக்திகள், வெறுப்பு அரசியல், பொய்புரட்டு, இனமொழி வெறுப்பை தூண்டிவிட்டு அரசியல் செய்வது, வாய்ச்சவடால், அப்பாவி ஈழத்தமிழர்களை ஏமாற்றி அந்த பணத்தில் ஈனச்சோறு சாப்பிட்டு அதில் தனது குடும்பத்தை மட்டும் வளமாக்கிக்கிட்டது அவர்கள் ஏன் இன்னும் இந்த மாதிரி குள்ளநரிகளிடம் ஏமாந்து பணத்தை கொடுக்கிறார்கள்னு இன்னும் புரியல, இப்படி தீயவிஷயங்களின் மொத்த உருவமானவரு தான் இந்த சைமன் செபஸ்டியன் கட்சி. கொள்ளயடிச்சதுல ஒழுங்கா பங்கு குடுத்திருக்கமாட்டாரு இந்த நல்லபாம்பு. அதனால தான் குட்டி பாம்புங்க எல்லாம் தானா இரை தேடி கிளம்பிருச்சுங்க.
இந்த நிலம் (தமிழ்நாடு )ஒரு நாள் என் கையில் வரும் - சீமான், அண்ணே முதலில் உன் கட்சியில் இருப்பவர்களை உங்கள் கைகளில் பிடித்துக்கொள்ளுங்கள் பூரா பயலுகளும் தெறிச்சு ஓடுறாங்கே. நான் மட்டுமே என்ற அகங்காரம் சீமானிடம் இருப்பதால் வெகு சீக்கிரம் கட்சியும் கரையும்.
சீமானின் எதேச்சதிகாரம்தான் பலரும் விலக காரணமே...பேச்சு மட்டும் போதாது.தனித்தேதான் நிற்பேன் என்றால் அது ஓட்டுக்களை சிதறடிக்கும் நாச புத்தி..
ஐயோ... நண்பர்களே.. அதாவது.. சீமான் பாஷையில் சங்கிகளே.. அவர் விலகவில்லை. அவரை ஸ்லீப்பர் செல் லாக இவர் தான் அனுப்பி வைக்கிறார். வேணும் னா ரஜினி அல்லது ர. துரைசாமி கிட்ட கேளுங்க. இது அவங்க குடுத்த ஐடியா தான் .
ஒருவனால் கட்சி வாழ்ந்தாக இருக்கவேண்டும், ஒருவராக கட்சி வீழ்ந்ததாக இருக்க கூடாது, இவர் இருக்க கூடாது என்பதற்கு உதாரணம்
முனைவர் பட்டம் பெற்றவர் எப்படி குறுகிய கொள்கைகளினுடைய கட்சியில் இருந்தார்.
சீமான் கட்சி காலி கிரௌண்ட் தான் இனி. 2026 இல் கட்சி அமைப்பு காலி. அவர் சொன்ன மாதிரி கட்சியில் உள்ள எல்லாவரும் ஸ்லிப்பர் செல்லாக மாறிவிடுவார்கள்.?
சீமானின் "சாட்டை" சீக்கிரமாக "விளக்குமாறாக" மாறி சீமானையும் அர்ச்சனை செய்யும் காலம் கூடி வரத்தான் போகிறது.