வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஏம்ப்பா சீமான்...தீய திமுக ஆட்சியை அகற்றுவதே நோக்கம்னு சொல்லிட்டு ஒத்தையாதான் அத செய்வேன்யாரு கூடவும் சேரமாட்டேன் என்பது என்ன டிசைன்!!!!!
இவரது சொல்லும், செயலும் திமுகவின் இயக்கத்தில்... அதுதான் டிசைன் ....
ஒரு கூட்டணியை கூட்டணி பலத்தால்தான் வெல்ல முடியும் .... ஆனா இவருக்கு திமுக கொடுத்த அசைன்மென்ட் என்ன ???? எந்த கூட்டணிக்கும் போகாம திமுகவை எதிர்த்து அதிமுகவின் வாக்குகளில் பிளவை ஏற்படுத்தணும் .... அதாவது திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கணும் ...... அப்பத்தான் எதிரணியில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் அல்வாத்துண்டு தேனில் விழுந்த மாதிரி திமுக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் .... அதை சுருதி சுத்தமா செஞ்சிக்கிட்டு இருக்காரு சீமான் .... அவரு எதிரணியின் கூட்டணிக்கு வந்தா பீச்சே மோட் ன்னு சொல்லி ஷார்ப்பான ஆப்பை அவருக்கு துக்ளக்கார் செருகிடுவார் .....
அப்போ எதிர்க்கட்சிகள் எல்லாம் கைகோர்க்க வேண்டும் , அதை விடுத்து ஓட்டுகளை பிரித்தால் என்னாகும் , சிறிதளவு வித்தியாசத்தில் பிரியாணி பாய்ஸ் வந்து மீண்டும் ஆட்சியில் அமர்வார்கள் ஓசியில் கடன் வாங்கி தமிழர்களை ஏமாற்றுவார்கள்
அப்படி என்றால் இசைப்பாடியுடன் சேர்த்து ஆட்சியில் பங்கு கேட்டால் திராவிடம் படுத்துவிடும்... ஆனால் தீம்க்கா பெரிய அளவில் பெட்டி கொடுத்து சைமனையும் விசை தம்பியையும் தனியாகவே போட்டியிட வைக்கும்.
இந்த நிலம் ஒரு நாள் என்னிடம சிக்கிச்சி , திரள் நிதி யோக்கியரே முதலில் வேறு ஏன்டா வழக்கிலும் சிக்காம இருக்க பாரு , ஒரு நீதிபதி , நீ பேசிய பேச்சுக்கு 100 வழக்கு போட்டு இருக்கணும் என்று சொன்னார் இது தான் உன் காரி துப்பும் அளவுக்கு உள்ள கதை
இவரிடம் இனியும் யாரும் பேரம்பேசவில்லைபோலும் . அதனால் இங்கு ஒருநாள் அங்கு ஒருநாள் என்று மாறி மாறி தாவிக்கொண்டிருக்கிறார். தமிழகம் வந்த சா மோடியுடன் பேச இடம் கிடைக்கவில்லை.வட இந்தியாவிற்கு போய் கூஜா தூக்கினால்தான் அஞ்சு பத்து கிடைக்கும் என்று மோடி கூறிவிட்டார்
மோடியின் பாஜவின் பேட்டை ரவுடி
கொடுங்கோல் ஸ்டாலின் அரசை அகற்ற பிஜேபி தலைமையிலான அணிக்கு எடப்பாடி வந்துவிட்டார். அதே மாதிரி சீமானும் விஜய்யும் வருவது நல்லது. இல்லையெனில், திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்க ஆடும் நாடகமாகவே எடுத்துக்கொள்ளப்படும்.
இன்று மீண்டும் அதே மாணவன் மீது தாக்குதல். காவல்துறையினர் தூங்குகிறார்களா?