உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதெல்லாம் நாங்க மதிக்கிறதே இல்லை; என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு!

அதெல்லாம் நாங்க மதிக்கிறதே இல்லை; என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எதிர்க்கட்சி தலைவரின் நேற்றைய குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'அவர் குற்றச்சாட்டை நாங்கள் மதிக்கிறதே இல்லை' என்றார்.சென்னை கொளத்தூர் தொகுதியில் மழை பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். அவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bb8k8u66&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில், 'சென்னையில் இன்னும் மழை நிற்க வில்லை. மழை நின்றதும் தண்ணீர் வடிந்துவிடும். விழுப்புரத்தில், மின்சார பிரச்னை உள்ளதால் அமைச்சர், அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளோம்'.வானிலை அறிக்கை படி தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறோம். வானிலை அறிக்கை தவறு என்று சொல்ல முடியாது. விழுப்புரம், திண்டிவனத்தில் இவ்வளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் அனைத்து வேலைகளும் செய்து கொண்டு இருக்கிறோம் என்றார். எதிர்க்கட்சி தலைவரின் நேற்றைய குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'அவர் குற்றச்சாட்டை நாங்கள் மதிக்கிறதே இல்லை. கவலைப்படுவதும் இல்லை' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 112 )

Natchimuthu Chithiraisamy
டிச 28, 2024 10:33

IPS அதிகாரிகள் ஏன் கட்சிக்காரர் ஆகிறார். உயிர் பயமா ? பணம் வேலையா ? அதிகாரியை ஏன் எல்லை பாதுகாப்புக்கு மற்ற கூடாது சட்டம் இல்லையா ? சட்டம் போடுங்கள். இல்லை எனில் மனிதன் மிருகங்களை அழிப்பது போல் தன்னை தவிர மற்ற மனிதர்களை அழிப்பான்.


Narayanan
டிச 19, 2024 16:28

ஓட்டுபோட்ட மக்களின் வரிப்பணத்தில் மட்டும் இல்லை ஓட்டு போடாத மக்களின் வரிப்பணத்திலும்தான் நீங்கள் எல்லோரும் ஊதியம் பெறுகிறீர்கள் தெரியுமா ? நாங்கள் ஓட்டு போடவில்லை ஆனால் வரி எல்லோரிடமும் தானே வசூல் செய்கிறீர்கள் . எங்களுக்கு ஊழியம் செய்யவே நீங்கள் . புரிந்து பேசுங்கள் ஸ்டாலின் .


Thirumaran S
டிச 11, 2024 08:11

பெரைப்பார்த்தாலே உங்கள் பேராசை புரிகிறது...


Narayanan
டிச 05, 2024 13:04

மக்களையே மதிப்பதில்லை . எதிர்க்கட்சி தலைவரும் மக்களில் ஒருவர் தானே . சர்வாதிகாரி ஸ்டாலின் .


karutthu kandhasamy
டிச 04, 2024 21:44

அதெல்லாம் நாங்க மதிக்கிறதே இல்லை என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு சில வருடங்களுக்கு முன் MGR ஒரு படத்தில் நடித்தார் அது அவர் திரை உலகில் வளர்ந்து வந்த காலம் எல்லிஸ் டங்கன் பட இயக்குனர் .ஒரு மஸ்லின் துணியில் சட்டை கொடுத்து நல்ல வெயிலில் பாறையில் சண்டைக்காட்சி. மஸ்லின் துணி உருகி அவள் முதுகில் கொப்புளம் வந்தது .அப்போ ஒருவர் எம்ஜிஆர் ரிடம் ஆறுதல் சொல்லி உங்களுக்கும் ஒரு காலம் வரும் என்றார் மற்றொரு படத்தில் ஒரு கத நாயகியின் மடியில் விழவேண்டும் கட்சி டேக் கொஞ்சம் அதிக மாக இருந்தது அவருடைய கணவன் எம் ஜி ஆர் இடம் சண்டைக்கு போய்விட்டார் பிறகு காலங்கள் சென்றது .அப்போ எம் ஜி ஆர் முதல்வராக இருந்தார் அவர் எம் ஜி ஆர் உதவிஜேட்டு வந்தார் எம் ஜி ஆர் புண்முகத்துடன் வரவேற்று அவருக்கு வேண்டி உதவிகளை செய்தார் அந்த நபர் யார் தெரியுமா ? அவர் தன எம் ஜி ஆர் அவர்களை துன்பப்படுத்திய டைரக்டர் எல்லிஸ் டங்கன் அடுத்தது அந்த கதா நாயகி கஷ்டப்பட்டு பிறகு எம் ஜி ஆர் அவர்களிடம் உதவி நாடிவந்து உதவிகேட்டவுடன் பெருந்தன்மையுடன் உதவினார் அப்போ அவர் மக்களின் முதல்வர் ஆக இருந்தார் இப்போ அத சொன்னவருக்கு புரிந்திருக்கும்


MADHAVAN
டிச 02, 2024 11:05

முதல்வர் கூறியது சரியே, மலை வரும்போது எங்காவது பள்ளமாக இருக்கும் இடத்தில வீடியோ எதுத்து இப்படி போட்டு மக்களை ஏமாற்றுவதுதான் பழனிசாமிக்கு கைவந்தகளை, கஜா புயல் வந்தபோது இரண்டு மாதம் கரண்டு இல்லாம இருந்துச்சு, எடப்பாடி மக்கள் மன்னிக்கமாட்டாங்க


Shanmuga Sundaram
டிச 02, 2024 10:20

தமிழகத்தில் நடப்பது மன்னராட்சி அல்ல, மக்களாட்சி ஆட்சியின் ஆயுள் ஐந்து வருடங்கள்தான் என்பதினை முதல்வர் மறந்து விட்டாரோ?


Narayanan
டிச 19, 2024 16:46

மக்களின் ஓட்டை அவர்கள் மதிப்பதில்லை. திமுக ,தேர்தல் ஆணையரையும் காத்திருப்பு பெட்டிகளையும் பணத்தையும் மட்டுமே மதித்து இயங்குகிறார்கள் .


Ravi Kulasekaran
டிச 02, 2024 09:51

உன்னை 2026 தேர்தலில் மக்கள் மதிப்பார்களா? அரச ஊழியர்கள் அடுத்த எதிர்க்கட்சித்தலைவர் என்று பிரகடனப்படுத்தி ஆகிவிட்டது பாவம் முதல்வர் சத்துரு பூமி வெள்ளன்டி


manivannan
டிச 01, 2024 22:27

கேடுகெட்ட .....


Kasimani Baskaran
டிச 01, 2024 21:49

எதிர்க்கட்சித்தலைவர் எங்கள் பங்காளி - ஆகவே கவலை இல்லை என்பதை சொல்லியிருக்கிறார். அதாவது ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லை என்பதை சொல்லி இருக்கிறார்.


புதிய வீடியோ