வாசகர்கள் கருத்துகள் ( 45 )
அனைவரும் குறைந்த பட்சம் ஆங்கிலத்திலும், பெரும்பாலோர் குறைந்த பட்ச தமிழிலேயே பேசுகிறார்கள்... பிரச்னை ஒன்றும் இல்லை.
இந்தியை வளர்க்க இந்தப்பாடு
தமிழில் எழுதினால் இந்திகாரனுக்கு புரியாது,இந்தியில் எழுதவும்....
இதேபோன்று தமிழ் நாட்டில் இருக்கும் அத்தனை ஏர் போர்டில் முதல் முதல் நுழைவு வாயிலில் நிற்கும் அத்தனை இந்தி பேசும் அலுவலர்கள் தமிழில் பேசவேண்டும். குறைந்த பட்சம் ஆங்கிலம் தெரிந்து இருக்க வேண்டும். குறிப்பாக சென்னை ஏர் போர்டில். இதைக் கட்டாயமாக்க படவேண்டும்.
கட்டாயமாக ஹிந்தியிலும் அறிவிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் அறிவித்தால் மிகவும் நல்லது.
வெட்டி விளம்பரம் ,
ஆங்கிலம் அறியாத அதே சமயம் ஹிந்தி மட்டுமே அறிந்த பயணிக்கு தமிழில் சொன்னால் எப்படிப்புரியும் ???? இணைப்பு மொழியாக ஒரு இந்திய மொழி இருப்பது அதுவும் அதிகம் பேர் பேசும் மொழியாக இருக்க வேண்டும் ..... ஹிந்தியை எண்பது சதவிகிதம் தன்னகத்தே கொண்ட உருதுவை வீட்டில் பேசும் ஹிந்தி வேணாம் போடா என்று அலறுவது ஏன் கோவாலு ????
அடங்கொப்புரானே! தமிழ் தெரியாதன் எதுக்கு தமிழ் நாட்டுக்கு வரணும்? அப்புறம் தமிழ் தெரியாது இந்தியிலே அறிவிக்க சொல்லணும்! அந்த பிளேன் மும்பை போகுதுன்னு கூட தெரியாம ஏறிட்டானா இந்திக்கார பீடா வாயன்ஃ??.முதல்லே இந்தியில பேசுன அந்த பைலட்டை வேலைய விட்டே தூக்கி எங்கழ் முத்தமிழ் வித்தவர் சமாதியிலே பிச்சை எடுக்க வைக்கணும்.
ஆங்கிலம் தெரியாத தத்தி அமெரிக்காவுக்கு எதுக்கு போறாரு?
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி செல்லும் இந்திகோ விமானத்தில் தமிழில் அறிவுப்பு கிடையாது. விமானி பணிப்பெண்கள் யாருக்கும் தமிழும் தெரியாது. அவசரம் நேர்ந்தால் பயணியர் கதி அதோ கதி
தமிழில் அறிவிப்பு செய்யுங்கள் என கோரிக்கை வையுங்கள். முடிந்தால் எழுத்துப்பூர்வமாக, இமெயில் மூலம். ஐ தொழில்நுட்பம் மூலம் இது உடனே நிறைவேற்றப்படும்
அவர் ஹிந்தியை தூக்கிப் பிடிக்கிற குடுமி கூட்டத்தைச் சேர்ந்தவர், அதனால் சந்தோஷமாக ஹிந்தியில் அறிவித்தார் இதே நிலை தமிழுக்கு அரசு ப்ளேன்களில் இருக்கிறதே, அங்கு தமிழில் அறிவிப்பார்களா?