வாசகர்கள் கருத்துகள் ( 18 )
முதலில் உங்கள் கட்சி மாவட்டம்,வட்டம்,சதுரம் கட்சிக்காரர்களை அடக்குங்கள்.குற்றங்களும் தானாகவே குறைந்து விடும்.காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவேண்டும்
நான் சொல்லலை, சார் நல்லா காமெடி பண்ணுவாருன்னு.
ஆமாமா நாங்க "அயல் உறவு திமுக உறுப்பினராக" மொள்ளமாறி முடிச்ச அவுள்க்கி கஞ்சா பார்ட்டி கேப்மாறி பிக்பாக்கெட் ஆளுங்களா வச்சுப்போம் ஆனா போலீசு உறுதியா இருக்கோணும் நாங்க சொல்ற குற்றவாளிகளை அரெஸ்ட் பண்ண.
இன்று காவலர்கள் பல்ல புடிங்கின பாம்பா இருப்பதற்கு யார் காரணம். அது எல்லோருக்கும் தெரியும்
அதாகப்பட்டது. குற்றங்களை தடுப்பதில் இதுவரை போலீசார் உறுதியாக இல்லை. அதற்கு யார் காரணம்.
வில்சன் ன்னு ஒரு போலீஸ் அலுவலரை மூர்க்க பயங்கரவாதிகள் படுகொலை செய்த போது உங்கள் கட்சி மௌனமாக இருந்ததன் காரணம் எல்லோருக்கும் புரியும்
அதை விட பொதுமக்கள் அதாவது ஒவ்வொரு குடிமகனும் உறுதி எடுத்து கொண்டால் குற்றமே நிகழாது அல்லவா. அது சரி போலீஸ் யாருடைய கொன்றோல்ல வருது?
அண்ணாமலைப் பல்கலைக்கழக உதயகுமாரை அவரின் அப்பாவை தன்னுடைய பிள்ளையில்லை என்று எழுதி வாங்கியவரு எப்படிப் பட்டவருூ என்று சொல்லமுடியுமா?
பயிரை மேலும் வேலிகள் பயிருக்கு அறிவுரை கூறின நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அடடே என்ன தமாஷ்
அதுல பாருங்க ...... குற்றங்களைத் தடுக்கிறது ன்னா குற்றங்கள் நடக்குறதுக்கு முன்னாடியே குற்றவாளி குற்றத்தைச் செய்யாமே தடுக்குறதுதான் ...... நம்மளால கள்ளச்சாராயத்தைக் கூட தடுக்க முடியல .... கொஞ்சம் நல்ல சாராயத்துலதான் நம்ம பொருளாதாரமே அடங்கியிருக்கு ...... நாமெல்லாம் இப்படி காமெடி பண்ணுனா அதுவும் முன்னணி மாநிலம் ன்னு நாமளே சொல்லிக்கிட்டு ..... என்னவோ போங்க .... வடக்கன்ஸ் காறி உமிழுறானுங்க .....
மேலும் செய்திகள்
உரிமைத் தொகை எனும் உருட்டு இனி எடுபடாது; நயினார் நாகேந்திரன்
3 hour(s) ago | 1
மகளிர் உரிமைத்தொகை உயரும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
3 hour(s) ago | 3
இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும்!
12 hour(s) ago | 18