வாசகர்கள் கருத்துகள் ( 37 )
உண்மைதான் ..
தமிழர்களின் மதம் கிறிஸ்தவ மதம் தான் என்று மெல்ல மெல்ல ஆக்குவதற்கு இது சரியான வழி தமிழர்களே தொடர்ந்து முட்டாளாக இருங்கள் இந்த திருடன் தொடர்ந்து உங்களை நன்கு ஏமாற்ற ஆதரவு கொடுங்கள் எல்லோரும் நாசமாக போங்கள்
ஒழுக்கம் என்கிற பேச்சுக்கு இடமில்லை, யார் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், திரியலாம்.
இரண்டுமே இறக்க சுபாவம் மிக்கவை. இரண்டு உலகப் போர்களும் பெரும்பாலும் கிறித்துவ நாடுகளால் நடத்தப்பட்டு பல கோடி மக்கள் இறப்புக்கு காரணமாகின.
அதெப்படி ???? திராவிட கொள்கை என்பது ராமசாமி நாயக்கர் கொள்கை தானே !! அதாவது கடவுள், இறைவன் என்பதெல்லாம் கிடையாது என்பது தானே....! இந்த கொள்கை கிருஸ்துவதுக்கும் பொருந்தும் என்று கூற வருகிறாரா? அப்படியானால் ஏசு என்பவர் மூட நம்பிக்கையின் அடையாளம் என்று தானே அர்த்தம்..! அதாவது திராவிட கொள்கைப் படி அவர் வெறும் ஒரு மானுடன் என்கிற கதாபாத்திரம் தான்... உண்மை வெளி வந்து விட்டது.
இந்துக்கள் எப்பவும் ஒன்ன சேர மாட்டார்கள்! அவர்களை ஆரிய, திராவிட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட என வழக்கமான நம்ம பிரித்தாளும் சூழ்ச்சியால் அவர்கள் வாக்குகளை எப்படியும் நாம வாங்கி விடலாம். இந்துக்கள் ரொம்பவும் யோசிக்கவும் மாட்டார்கள்! இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் வாக்குகள் வேறு எங்கும் போய் விடக் கூடாது ! என்ற அதன் வெளிப்பாடுகள்தான் திருப்பரங்குன்றம் சர்வே கல், சமண தீபம், கிறிஸ்தவமும் திராவிடமும் ஒன்று தான் போன்ற உருட்டுகள் எல்லாமே !
கிறிஸ்தவ அமைப்புகள் முறையாக கணக்கு வழக்குகளை அரசுக்கு கொடுப்பதில்லை, தீயமூகவும் அது போன்று தான் அதனால் அவர் சொல்வது சரி தான் ...
பழக்கதோஷத்துல கடைசியாக கிருஸ்துவத்திலும் ஸ்டிக்கர் ஒட்டிவிட்டார் இந்த உளரல்நிதி.
கிறிஸ்தவ கொள்கைக்கும், திராவிட கொள்கைக்கும் வித்தியாசம் கிடையாது. என துணை முதல்வர் உதயநிதி கூறினார். கிறிஸ்தவ மதத்தின் மீது நம்பிக்கையும், மரியாதையும் வெச்சிருக்குறவங்க என்ன நினைப்பாங்க ????
பணத்தை வைத்து பிழைப்பு நடத்தும் கொள்கை. ஏசுபிரான் கற்பித்த கிறிஸ்த்துவம் இது இல்லை.