வாசகர்கள் கருத்துகள் ( 40 )
Parties may ask 1000 crores ,even voters may ask 10000. 2026 everyone collect their share
நீங்களும் கொள்ளை அடிக்கதானே கூட்டணி தேடுறீங்க, ஜெயிச்ச உடனே விஜய் காந்த்தை கழற்றி விட்டது யார்???
இதுவரை நடந்த கூட்டணி பேச்சு வார்த்தையில் எடப்பாடி திறமையாக எதிலுமே செயல்பட்டதில்லை. அந்த கூமுட்டையை விரட்டினால் தான் அதிமுக பிழைக்கும்.
சுருட்டிய காசை வெளியே எடுத்து போடுங்க. வலிக்க தான் செய்யும். எடப்பாடியும் ஜெயகுமாரும் கட்சியை காலி பண்ணிவிட்டு தான் அடங்குவானுக.
இதனைக் கேள்விப்பட்டதும் வாரச்சந்தையீல் மாடு, ஆடு விற்பனைதான். IPL மேட்ச்லே விளையாட்டு வீரர்களை விலைக்கு வாங்குவது போல உள்ளது. வாழ்க, ஒழிக கொஷம் போடக்கூட பணம் தேவையப்பா. மாநாடு நடத்துவதும் கல்யாணமும் ஒன்றே. துண்ட தலையில் போட்டுண்டுதான் போகலாம். எடப்பாடியாரே ! உங்க மனஓட்டத்தே தி.சீ புரிய வைத்துவிட்டார்.
அய்யா, இருப்பவர்களிடம் கேட்கின்றனர். நீங்கள் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சிநடத்தி குவித்து வைத்திருக்கிறீர்கள். எனவே அள்ளித் தராவிட்டாலும் கிள்ளித் தாருங்கள். அவர்களும் பிழைத்துக் கொள்ளட்டும். அது சரி.. ரூ.௧௦௦ கோடி கேட்டது யார் ..அண்ணியாரா? ஆடா? அப்பா– பிள்ளையா? பொதுவுடைமை கட்சிகளா? சீமானா? சிறுத்தையா? தஞ்சை பண்ணையாரா? மன்னார்குடி மைந்தரா? அதையும் சொல்ல வேண்டியது தானே?
கேட்பது யார் என்பதை உங்க கருத்திலேயே சொல்லிட்டீங்க...
அய்யா, இருப்பவர்களிடம் கேட்கின்றனர். நீங்கள் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சிநடத்தி குவித்து வைத்திருக்கிறீர்கள். எனவே அள்ளித் தராவிட்டாலும் கிள்ளித் தாருங்கள். அவர்களும் பிழைத்துக் கொள்ளட்டும். அது சரி.. ரூ.100 கோடி கேட்டது யார் ..அண்ணியாரா? ஆடா? அப்பா– பிள்ளையா? பொதுவுடைமை கட்சிகளா? சீமானா? சிறுத்தையா? தஞ்சை பண்ணையாரா? மன்னார்குடி மைந்தரா? அதையும் சொல்ல வேண்டியது தானே?
ஒரு கட்சி பணம்,kudukkuthu என்றால், மற்ற கட்சிகளையும் கேட்பது ஆச்சரியம் இல்லை, தமிழ்நாடு எங்கே போகுது? வெட்கி தலை குனியவேண்டும்?
இங்கே பல பாஜக ஆதரவு வாசகர்கள் பல்லு படாம அதிமுக வுக்கு செஞ்சு விட்டிருக்காங்க, பாவம். "அடப்பாவிகளா கோடிகள் கொடுத்தா கூட்டணி. இந்த அதிமுக வை மக்கள் புறக்கணிக்க வேண்டும் " என்று யாரும் எழுத மாட்டார்கள். ஏனெனில் தேர்தல் ஆற்றில் இறங்க , இருக்கும் ஒரே ஒரு மண் குதிரை அதிமுக மட்டும் தான்.
கேவலம் கம்மீஸுங்களுக்கே 10 வருசத்துக்கு முன்னாடியே தொற 25 கோடி அக்கவுண்ட் டிரான்ஸ்பேர் பண்ணது மறைக்கப்பாக்குறியா?
எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டு 20 சதவீத ஓட்டு வாங்காத கட்சிகளை தேர்தல் ஆணையம் கலைத்து விட வேண்டும் . அதற்கு டி என் ஷேசன் மாதிரி தில் உள்ளவர் தேர்தல் ஆணையராக வரவேண்டும்.