வாசகர்கள் கருத்துகள் ( 67 )
எல்லாரும் நீங்க தி மு கா பணத்தை நம்பித்தான் இருக்கீங்கன்னு சொல்றாங்களே அதுல கொஞ்சம் கூட உண்மை இல்லையா ?? என்ன இது பாண்டி நாட்டுக்கு வந்த சோதனை
While Thiruma is a curse to TN
பெட்டிக்கு பெட்டியும் வேணும். அப்படீன்னா கூட்டணிக்கு ஏதாவதொரு பெரிய கட்சியும் வேணும்... அதுக்கு தொண்டர்கள் நமக்காக உழைத்துக் கொண்டே இருக்கனும். அவுங்க இல்லன்னா/சோர்ந்துட்டாங்கன்னா கூட்டணியும் இல்ல, பதவியும் இல்ல, பெட்டியும் இல்ல. அப்பப்போ இது மாதிரி சீன் போட்டு போட்டு அவுங்க தயவை,உழைப்பை தக்க வெச்சுக்கிட்டே இருக்கணும். அம்புடுதேன். அப்புறம் பதவி, பேட்டி எல்லாம் கேரண்டி அப்புடிங்கறாங்க
தனியாக நின்றால் ஒரு தொகுதியிலும் டெபாசிட் கிடைக்காது...
வேற வழி இல்லை ராசா இப்புடிதான் போலிக்குனும்
ஆசையே துன்பத்திற்கு காரணம் !!!
உதைக்கு பக்கத்தில் கீழே உட்கார்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்.
சாதி கட்சிகள் தி மு க அல்லது அ தி மு க கூட்டணியில் இல்லாமல் தனித்தோ அல்லது முன்றாவது கூட்டணி அமைத்தோ நின்றால் டெபாசிட் பெறுவதே கடினம். ஏனெனில் அவர்களுடைய சாதியினர் இரு திராவிட கட்சிகளின் ஓட்டு வங்கிகளிலும் உள்ளனர் . அவர்களே அவர்கள் சாதி கட்சிக்கு ஒட்டு போட மாட்டர்கள் . இதுதான் உண்மை. இதனால்தான் பெரும்பான்மை சாதியினரின் கட்சியான பா ம க ஆட்சிக்கு வர முடியவில்லை.
வேறு எங்கு போவாய். பிஜேபி கூட்டணிக்கா? அல்லது தனித்து நிற்க்கப்போகிறாயா?
உண்மை அதுதான். தோற்றம் ஏன் உருவாக்கவேண்டும்.