வாசகர்கள் கருத்துகள் ( 17 )
திருமாவளவன் எந்த காலத்திலும் தமிழகத்தின் முதல்வராக வர முடியாது. காரணம் இந்து மதம் சார்ந்த அவரது தெளிவற்ற பார்வைகளும், புரிதலும் மற்றும் பேச்சுக்களும் மதம் மட்டுமல்ல அரசியலிலும் அவரது நிலைப்பாடு நீரோடையாக இருந்ததில்லை. சமீபத்திய உதாரணம் மது ஒழிப்பு மாநாடு இதை தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளை இணைத்து நடத்தப் போவதாக அறிவித்துவிட்டு போலி மதவாதங்களை ஒழிக்க போராடும் பாஜக போன்ற கட்சிகளை புறக்கணித்தது. அதாவது இவருக்கு பிடிக்கவில்லை என்றால் புறக்கணிப்பு மறுபுறம் மாட்டுக்கறி புலால் உண்ணாத ஒருவர் உண்பவரை எவ்வகையிலும் தவிர்த்தால் அதற்கு பெயர் ஆணவ போக்கு சமத்துவமற்ற நிலை அதை எதிர்த்து அவர் போராடுவார். முரண்பாடுகளின் மொத்த உருவல்லவா இத்தகைய போக்குகள். முதல்வராக மட்டுமல்ல அவர் சார்ந்த சமூக மக்களின் ஏகோபித்த தலைவராக கூட வர இயலாத மனிதர்.
விரிசல் விழுந்தாலும், முதல்வர் இவருக்கு ஒரு உடைந்துபோன சேர் போட்டு அதில் இவரை உட்காரவைத்து சரிசெய்துவிடுவார். இதுவும் வெட்கமில்லாமல் உடைந்துபோன, துருப்பிடித்த சேரில் உட்கார்ந்து அசடுவழியும். சுய மரியாதை கெட்ட ஜென்மங்கள்.
ஏதாவது ஒரு துணை அமைச்சருக்கு உப அமைச்சர் பரவி குடுக்கறோம்னு சேதி வந்திருச்சாம்.
என்னோட துணை பொதுச்செயலாளர் அவர்தான். ஆனா அவரு சொன்ன கருத்து என்னோடது இல்ல.
தன்னைப்பற்றி தமிழ்நாடு முழுவதுமாபேசவேண்டும் என்னும் ஒரே ஆசை வேறு ஒன்னுமில்லை கொஞ்சம் ஸ்வீட் பாக்ஸ் அதிகம் கிடைக்கவும் வாய்ப்பு
திருமா தேவைக்கு அதிகமாகவே பதவி சுகத்தை அனுமதித்து விட்டார், அடிமட்ட விசிக தொண்டன் துணை முதல்வராக வேண்டும்
பஞ்சி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்?
நீ எவ்வளோ தா முக்குனாலும் பிளாஸ்டிக் ஷேர் தான் மாமூ
நீங்க எந்த அளவுக்கு மானம் ரோஷம் உள்ளவங்கன்னு இதுலே தெரிந்திடும். 40 வருஷமா நடத்தமுடியலே...
முதுகெலும்பு உள்ளவர் ஆதவ் அர்ஜுன் . .......