வாசகர்கள் கருத்துகள் ( 26 )
இதே போல் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் பட்டா பெயர் திருத்தம் தொடர்பாக சிஎம் செல்லில் புகார் அளித்திருந்தேன். ஆனால் அந்தப் புகார் ஆனது நடவடிக்கை எடுக்காத அதே உதவி தாசில்தார் கே சிஎம் செல் மூலம் அனுப்பப்பட்டு அவர் அது தொடர்பாக விசாரிக்காமலேயே மனுவை மனு விசாரித்து அம்மனு நிராகரிக்கப்பட்டதாக ஆன்லைனில் ஏற்றி விடுகின்றனர். அதன் பிறகு ரூ 3000 பெற்றுக் கொண்ட பிறகு பட்டாவில் பெயர் திருத்தம் செய்து கொடுத்தனர்.
ஐயா வணக்கம் பட்டா வழங்க வேண்டி 10 ஆண்டுகளாக மனு கொடுத்து இது வரையில் நான் ஓயவில்லை மேலும் இனையத்தில் மனு, அதற்க்கு உரிய கட்டணம் செலுத்தி இது நாள் வரை எனது வீட்டுமனை பிறிவு 2 ம் வகை சேர்ந்து இதை சரியான முறையில் அளப்பதும் இல்லை. மேலும் முதல் மனை அளிப்பது மிகவும் எளிது உண்மை என்ன வென்றால் 0 புள்ளியில் இருந்து 30 அடி தூரத்தை அளிப்பது மிகவும் எளிது அதைவிட்டுவிட்டு ஏதோ ஒரு புள்ளியில் இருந்து அளந்து விட்டு வேறு சர்வே எண்ணில் 13 அடி சாலையில் போய் விட்டது என கூறி 6 முறை சப் டிவிஷன் இன்வாலிங் பட்டா அளக்க பணம் கட்டி 3 ஆண்டுகளாக 60 வயது மனிதனை அலைய வைத்து கொன்டு உள்ளார்கள் இந்த நிலையில் மக்களின் குறைதீர்ப்பு மனு அளித்து 6 மனு ஒரு வருட காலத்தில் மனு அளித்து அந்த மனு வாலாஜா தாலூக்கா அலுவலகத்தில் அனுப்ப வேண்டிய மனு 6 மனு ஆற்காடு தாலுக்கா அலுவலகத்தில் சேர்ந்து விடும் அந்த அலுவலகத்தில் இருந்து குறுஞ்செய்தி அனுப்புவார்கள் தன்/ரெவ்/ரிப்ட்/இ/காலம்ஜித்ப்/21மர்24/7916984 நிராகரிக்கப்பட்டது மேலும் விவரங்களுக்கு 1100ஐஅழைக்கவும் என குறுஞ்செய்தி அனுப்புவார்கள் இது சம்பந்தமாக நேரில் சந்தித்து பேசினால் தாங்கள் மீண்டும் புதிய மனு அளியுங்கள் வாலாஜா அலுவலகத்தில் எங்கள் அலுவலகத்தில் உங்கள் மனு எங்களுக்கு வரவில்லை குறுஞ்செய்தி நாங்கள் அனுப்புவதில்லை மீண்டும் புதிய மனு அளித்து பின்னர் வாருங்கள் மிக மிக முக்கியம் 0 வில் இருந்து முதல் மனை அளக்க மறுக்கிறார்கள் ஏதோ தவறை மறைப்பதற்கு என்னை எனது மனுவை அலைய வைக்கிறார்கள் இந்த தரவை சுட்டி காட்ட தாங்கள் உதவிபுரிவீர் என நம்பிக்கை இருப்பது வீண்போகாது என நம்புகிறேன் நன்றி
தவறுதலாக நடந்திருக்கலாம் என்று சொல்வது பொறுப்பான பதில் இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் துறை ரீதியாக விசாரிக்கப்பட வேண்டும்.
Petition submitted to cm cell are not given any kind of respect.For first one month they indicate petition submitted 1day 2 days back after one month they indicate as 1month back 2months back and so on.But they never bother about redressal of grevience of the aggrieved.If this is the response for a petition submitted to the highest elected representative office of a state where else can a aggrieved common man appeal
என்னுடைய கணவர் முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல், இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் இது தொடர்பாக மனு குடுத்தேன் எந்த நடவடிக்கையும் இல்லை காரணம் காவல் துறை என் கணவர் குடும்பம்பதிநறுக்கு ஆதரவாக இருக்கிறார்கள், எனக்கும் என் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் எந்த நிதியும் கிடைக்கவில்லை, நான் முதல்வரை முழுமையாக நம்பினேன், என் நம்பிக்கை வீணானது, மனம் உடைந்தேன்
No question and this is called thiruttu model
அதேதோ கதிதான் எல்லா மனுவுக்கும். திராவிட மாடலுக்கும் "மனு"வுக்கும் ஒத்துப் போகாது.
பிரசார கூட்டங்களின் போது மேடையில் வைத்திருந்த அந்த பெட்டியில் போட்ட மனுக்களின் கதி என்னவாயின என்று தெரிந்துமா இந்த கேள்வி
ஒரு வழக்கறிஞருக்கே இந்த நிலைமை என்றால் ஒரு சாதாரண மனிதனின் மனுவின் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள்..
வக்கிலுக்கு சொந்தமான நிலத்தை எப்படி கைப்பற்ற முடியும்? லட்சம் மக்களுக்கு சொந்த நிலம் உண்டு. இப்படி புகார் இல்லை. பொய் புகார்? பட்டா நில உரிமை. பொதுவாக பொது மக்கள் கோரிக்கை மனுவில், அலுவலர் புரியும் வகையில் விவரம் இருக்காது. எல்லா அலுவலகத்தில் format தேவை. குறைந்த பட்சம் கட்டணம் வசூலிக்க வேண்டும். கிரய பத்திர பதிவு, முந்தைய பட்டா விவரம், நில வரி, வீட்டு வரி விவரம் தேவை. அரசு அலுவலகத்தில் தாமதம், ஊழல் இருக்கும்? மக்கள் மனுக்களில் குறைபாடு இருக்கும். முதலில் சம்பந்தப்பட்ட அலுவலகம், பின் தவறு அறிய தகவல் உரிமை அதன் பின் மனு. அதன் பின் முதல்வர் பிரிவுக்கு அனுப்பினால் புரியும் வகையில் இருக்கும். நடவடிக்கை எடுக்க எளிது.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago