வாசகர்கள் கருத்துகள் ( 68 )
"Thayumanavar" if he doesnt do corruption, every thing will be alright for everybody. It is corrupted politicians who do all nonsense among people and we all are in permanent problems and we live and die as less blessed and less lucky people.
கட்டிடம் ரொம்ப ஸ்ட்ராங்கு, ஆனால் அடித்தளம் basement ரொம்ப வீக்கு. அலங்கார, வார்த்தை ஜால திட்டங்கள் ஒவ்வொரு நாளும் 2026 வரை வரும்போல. செயல்பாடு பொறுத்திருந்து பார்க்கணும்.
முதலில் அப்பாவும் நானே. இப்பொழுது தாயுமானவனும் நானே. அடுத்து தாத்தா என்றால் கோபம் வரும். ஆகையால் அங்கிளும் நானே.
கொண்டு வரும் திட்டங்களுக்கு சான்றிதழ்கள் மக்கள் கொடுக்க வேண்டும். தானே சொல்லிக்கிட்டு திரிந்தால் அதுக்கு பெயர் சுய விளம்பரம் தம்பட்டம் என்னவோ போடா மாதவா.
2026 தேர்தலுக்காக போடப்பட்ட திட்டம்.
இந்த அலங்கார வார்த்தைகள், அதான் தாயுமானவர் திட்டம் ன்னா என்னான்னு தெரியாது. அதுக்கு வழக்கம்போல இந்த திருட்டு தீயமுக காரனுங்களை திட்டிகிட்டே இருக்குங்க. அது மட்டுமல்ல அதோட ஹை லைட் என்னான்னா சாராய வியாபாரிக்கு ஓட்டு போடாதுங்க.
தாயுமானவர்.... சாமி பேராச்சே...... எப்படி ..... பகுத்தறிவாதிகள் தேர்ந்தெடுத்தார்கள் ...... ஓ..... தேர்தல் முடியும்வரை இந்த திட்டம் இருக்கும்....... அப்புறம் .....கருணாநிதிமானவர்ன்னு இல்லைன்னா கலைஞருமானவயர்ன்னு..... ஒரு புது திட்டம் கொண்டுவரலாம்....
வயதான, தனியாக இருப்பவர்கள், மாற்றுத்திறனானிகள், ஏற்கெனவே இவர்களைக் குறி வைத்து குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், வீடு தேடி வந்து வேறா? எங்களுக்கு rashan ஏ வேண்டாம், உயிர், வீட்டிலுள்ள பொருட்கள் மிச்சம் இருந்தால் போதும் என்று முதியோர்கள் கதறும் குரல்தான் கேட்கிறது தேர்வுக்கு முதல்நாள் இரவு, பாடப்புத்தகத்தைத் தேடி எடுத்துப் படிப்பது போல அரசுப்பணத்தை , நம் வரிப்பணத்தை அள்ளி விடும் திட்டம்தான் இது முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளே, எச்சரிக்கை, இனி ரேஷன் வழங்குபவர் வேஷத்திலும் யார் வருவார்களோ தெரியவில்லை
முதலில் அப்பா, இப்பொழுது தாயுமானவர், அப்புறம்?
இதப் போயி இந்தியாவுக்கே முன்மாதிரியான மாநிலம் என்று சொல்கிறீர்கள். 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி தமிழகத்தை முன்மாதிரியான மாநிலமாக மாற்றி இருக்கிறீர்கள் என்பது எவ்வளவு பெருமை