வாசகர்கள் கருத்துகள் ( 133 )
தமிழர்கள் சைவ நெறி வைணவ வெறி இரண்டு நெறிகளையும் எந்த வேறுபாடில்லாமல் இரண்டு கண்களாக வணங்குகின்றார்கள். சைவநெறி சுத்த தமிழ் பன்னிரு ஆழ்வார்களால் இனிய தமிழால் போற்றப் பட்டவர் வைண கடவுளான திருமால். ஆனால் வட இந்தியாவில் வைணவக் கடவுளை அவர்கள் பாணியில் சமஸ்க்ருத மொழியில் வணங்குகின்றார்கள். சமஸ்க்ருத மொழியென்றால் அங்கே உண்மைகளை காண்பது அரிதிலும் அரிது..அந்த உலகத்திற்கு நான் செல்ல விரும்பவில்லை. அதை தமிழகத்தில் கொண்டுவந்து தமிழர்களை குழப்ப வேண்டாம். ஒரு படித்த பேராசிரியர் என்ற முறையில் எதையும் நன்குப் படித்து ஆய்வு செய்யப் பட்டப் பின் பேசுங்கள். இல்லை யென்றால் நீங்கள் படித்த படிப்புக்கும் எந்த மரியாதையுமில்லை. திருக்குறள் சைவநெறி நூல். முப்பாலிலொன்று இன்பத்துப் பால். அதிலேயும் காமச் சுவைப் பற்றி வள்ளுவர் பாடியுள்ளாரே. குமரிமுனையில் அன்று கருணாதி கட்டிய திருவள்ளுவர் சிலை, அங்கே உங்கள் முதல்வர் கடலில் இப்போது கட்டிய பாலம், மேலும் சைவத்தையும் வைணவத்தையும் நீங்கள் கேவலப் படுத்தியது போல் இன்பதுப் பால்கொண்ட திருக்குறளையும் கேவலப் படுத்தலாமே "படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்" போலுள்ளது உங்களின் சிந்தனை, கலாச்சாரம்.
குடி குடியை கெடுக்கும் என்றும். குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்றும். அந்தப் பாட்டிலில் எழுதி இருக்கிறார்கள். இதைத் தெரிந்தும் எப்படி குடிக்கிறார்கள். அப்படித்தான் இந்த பேச்சும்
எவ்வளவு அசிங்கமாக பேசினாலும் அநியாயம் எவ்வளவு செய்தாலும் தி மு க வெற்றி பெறுகிறது தமிழ் மக்கள் கொதிப்பது ஒரு சில வினாடிகளுக்கு தான் . தேர்தலில் ஜெயிக்க போவது தி மு க. இதை எழுதும் போது எரிச்சல் கோபம் இயலாமை வலி .... வோட்டு அளிப்பவர்களில் பெண்கள் இல்லையா ? அவர்களும் சுரணை கெட்டவர்கள் ஆகி விட்டார்களா
"உண்மையின் உரைகல்" என்று தன்னை கூறிக்கொள்ள முழு தகுதியும் கொண்ட ஒரே தினசரி நாளிதள் "தினமலர்" என்பதர்க்கு இந்த ஒர் பதிவே சாட்சி... இது ஒரு ஆபாச பதிவு, அரசியல் பதிவு, மத உணர்வு சர்ந்த பதிவாக... இருந்தும் "உண்மயான பதிவு" அதனை இருட்டடிப்பு செய்யமல், அவர் பேசியது பேசிய படியே உள்ளபடியே அப்படியே திரிக்காமல் உலகம் முழுதும் கொண்டு சென்ற பெருமை தினமலர் க்கு மட்டுமே உள்ளது அன்றும் இன்றும் என்றும் உள்ளது. அது சங்கராசாரியார் கைது ஆகட்டும், கருணாநிதி கைது ஆகட்டும், ஜயலலிதா சிறை சென்றதாகட்டும்... முதலில் பாரபட்சம் பாராமல் அன்றே வெளியிடுள் ஒரே பத்திரிகை, அதன் 30 ஆண்டு வாசகராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்
திமுக என்றால் திருடர்கள் கயவர்கள் என்று அச்சடித்தது போல இருக்கின்றது ஒவ்வொரு திமுக அங்கத்தினரும். இப்படி இருக்கும் போது பொன் முடியின் ஆபாச பேச்சு சரிதான். சரியான வழியில் வரும் யாரும் இப்படி மோசமாக இருப்பதில்லை
அது சரி நீங்க கல்லூரியில் படிச்சு பாஸ் ஆனீங்களா? ஒழுங்கா படிச்சு பாஸ் ஆனீங்களா இல்ல பிட் அடிச்சு பாஸ் ஆனீங்களா? நல்ல வேலை நீங்க கல்லூரியில் பேராசிரியாக தொடரவில்லை. அப்படி நடந்திருந்தால், மாணவர்கள் வாழ்க்கை கேள்வி குறி ஆகியிருக்கும்.
Periyarists purposely connected saivam and vainavam for their third rated imaginations. Is there any relation?
மிகமோசமான ஆபாசமான கீழ்தரமான பேச்சு பொது மேடையில் பேச தகுதி இல்லை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்
யார் அந்த ஒருவன்.. பொன்முடியாகத்தான் இருக்க வேண்டும்..
ஆமாம் அந்த தங்க ... தான்
நான் நினைக்கிறேன் பெரியார் வழி வந்த பேராசிரயர்கள் அவர்கள் ஆணாயிருந்தாலும், பென்னாயிருந்தாலும் சரி எல்லோரும் இந்த ரகம்தான் போலும் அதுதான் அவர்களின் சிந்தனையில் காமம் ஒன்றே கட்டமைகப் பட்டுள்ளது போலும், இதற்கு முன் பேராசிரியர் என்று ஒருத்தன் இருந்தான், அவன் என்னடான்னா சட்ட சபையிலேயே பெண்ணுறுபினர்கள் இருக்கையில் வேஷ்டியை அவிழ்த்துக் காட்டினான், தண் மகள் கூட படித்த மானவியையே இழுத்துக்கொண்டு ஒடிவந்தவன். இப்போ இவன் ஒருவேளை இவன் பல இடங்களில் போய் இப்படி பரிட்சை எழுதியவன் போல,