வாசகர்கள் கருத்துகள் ( 6 )
முதலில் தமிழிசை, தமிழுக்கு மற்றும் தனக்கு மரியாதை தந்து ஓட்டுபோட்ட தமிழனுக்கு விசுவாசமாகயில்லை எனினும் துரோகிபோல பேசியது சரியல்ல பிறகு மற்றவரை வசைபாடலாம்
சகோதரியே, அந்த பாழாப்போன கேடுகெட்ட திமுக தலைவர்களிடமிருந்து ஹிந்துக்களுக்கு எந்த வாழ்த்தும் தேவை இல்லை. அவர்கள் வாழ்த்து தெரிவித்து நாம் சிறப்பாக வாழப்போவதில்லை. நமக்கு முருகன் இருக்கிறார். கடவுள் முருகன் நம்மை நன்றாக வாழவைப்பர். ஓம் முருகா என்று சொன்னால் போதும்.
இலவசங்கள், காசு,குவார்ட்டர் இவைகளை கொடுத்து மக்களிடம் பெறும் ஓட்டு போதும். ஓட்டுக்களால் தான் அரசு கட்டிலில் ஏறி அரசாட்சி செய்து கொள்ளை அடிக்க முடியும். மக்களின் வாழ்த்தைப் பெற வேண்டிய தேவையே இல்லையே.
இவர்கள் வெறுப்புடன் அரசிலுக்காக விருப்பின்றி வாழ்த்து சொல்வதைவிட சொல்லாமலிருப்பதே மேல். அவர்களுக்கு யாரைக் கட்டிக்கொண்டு தலைமேல் தூக்கி வைத்துக்கொள்ளவேண்டும், பாராட்டவேண்டுமென்று தோன்றுகிறதோ, செய்யட்டும். ஒரு நாள் அவர்களின் தலைமேலிருக்கிறவர்களே கீழே போட்டு மிகித்தும்போது புரிந்தால் சரி.
இருந்தால் தானே
அடப்போங்க அந்த குடும்பத்து டிவி சேனல்களில் நாலு சீரியலை போட்டுட்டு ஒரு அரசியல் நாடகம் போட்டு மத ரீதியா நாலு தலைவர்களை பேச வைத்தார்கள் என்றால் பன்றிகளை கூட நம்ம தமிழக மக்கள் தெரிந்து எடுப்பாங்க , இப்போ அதுதானே நடந்துள்ளது