வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மக்களே பார்த்துக்கொள்ளுங்கள், இந்த லிஸ்ட்-ஐ ஒரு நாளில் கொடுக்கமுடியும் கோர்ட் கேட்கும்போது ஒரு மாதம் தவணை வாங்கினார்கள் இப்ப இரண்டு மாதம் தவணை கேட்கிறார்கள் இரண்டுமாதம் கழித்து ரிப்போர்ட் தயாரிக்கும் போது பேணா நிப் உடைந்துவிட்டது அமேசானில் ஆர்டர் செய்து இருக்கிறோம் இன்னும் மூன்று மாதம் கழித்து தான் வரும் என ஏதாவது கரணம் சொல்லி காலத்தை உருட்டுவார்கள்
From April summer holidays will be d to court
சேகரிக்க முடியாத எண்ணிக்கையிலா வழக்குகள் உள்ளன. அல்லது நீர்த்து போக வைத்ததால் எல்லாம் ஓடி கடலில் கலந்துவிட்டதா? அட்வகேட் ஜெனரல் ஏதோ கல்லூரியில் பிராஜெக்ட் சப்மிட் செய்ய நேரம் கேட்பதுபோல் கேட்கிறார்
நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள் எப்போதும் ஆவணப்படுத்த பட்டு தயார் நிலையில் இருக்கும். ஆளும் கட்சிக்கு பயந்து, நீதிமன்றம் கேட்டால் அதிகாரிகள் உடன் கொடுக்க மாட்டார்கள். இன்றய நவீன தொழில் நுட்ப த்தில் மறு நாள் கொடுக்க முடியும். அமைச்சர் கேட்டால், உடன் கொடுத்து விடுவர். இன்றய அரசு பணி நிலைமை இது தான்.
இந்த வழக்குகளின் விவரங்கள்கூட இல்லாத ஒரு உயர்நீதி மந்திரமா இங்கே இருக்கிறது அரசைகேட்டு அப்டேட் செய்யவேண்டுமா ஏன் அவர்களிடமே இந்த தகவல்கள் முழுவதும் கிடையாதா வேடிக்கையாக உள்ளதே
தற்போது உள்ள அமைச்சர் பட்டியலை கொடுக்கலாம்
ஆக ஏப்ரல் வரை கெடு
சீக்கிரம் இந்த கழக கொள்ளைக்காரர்களிடமிருந்து தமிழகத்தை காப்பாற்றுங்கள்.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
11 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
11 hour(s) ago