வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நேரு காலத்து வண்டியாக்கும். இத்தனை நாள் உழைத்ததே அதிகம். இவிங்க தப்பு ஒண்ணும் இல்ல.
என்னது? சக்கரமே கழண்டு வந்திரிச்சா? சைக்கிள்ளே கூட நடந்ததில்லையே கோவாலு.
நடந்தது வேறு திரைபோட்டு அதை மறைத்து திரிக்கப்பட்ட செய்தியை சொல்லியுள்ளார்கள் போட்டோவை வைத்து பார்த்தால் விசாரணை முடிவில் இன்ஜின் ஓட்டுநர் தண்டனை பெறுவார் ஆனால் அந்த செய்தி வெளியே வராதே
சமீபத்தில் நடக்கும் ரயில் விபத்துக்களை கூர்ந்து கவனித்தால் தண்டவாளங்கள், ரயில் பெட்டிகள், மற்ற விஷயங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லையோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. எல்லா விபத்துக்களும் சதி என்று முடிவு எடுப்பது சரியல்ல. பராமரிப்பு சரியின்மை, ஊழியர்கள் மெத்தனம், அதாவது சோம்பேறித்தனம் இவைகளும் ரயில் விபத்துக்களுக்கு காரணம். அவற்றை பெரிய பொறுப்பில் உள்ள ரயில் அதிகாரிகள் சரிசெய்யவேண்டும், மக்கள் நிம்மதியாக பயணிக்க வேண்டுமென்றால்...
தீபாவளி அன்று விபத்து நடந்தால் இறப்பது ஹிந்துகளே. எனவே இது கல்லெறி கும்பல் வேலையாக இருக்கலாம்.
கடந்த பத்து வருசமாக பராமரிபே கிடையாது பராமரிக்கிறதற்கு spare parts இல்லை பத்து வருசமா குரூப் d ஆட்கள் எடுக்க வில்லை 5 லட்சம் காலி பணி இடம் இருக்கிறது ரயில்வே இல் நல்ல வருமானம் வருகிறது யாருக்கு கொடுக்கிறதோ ?காங் அரசாங்கத்தை உண்மையில் பாராட்ட வேண்டும் இந்த அளவுக்கு ரயில்வேயே மோசமாக கொண்டு வந்த perumai பிஜேபி அரசாங்கத்தை சேரும் .
இந்த பதிவை ரயில்வே நியமனங்களில் லஞ்ச ஊழல் செய்து ஜாமீனிலிருக்கும் காங்கிரஸ் கூட்டாளி லாலு வுக்கு அனுப்பவும்.
ஒண்ணு உனக்கு எந்த எழவும் தெரியாம எழுதற இல்ல பொய்யா புளுகு...உன்னோட கான்+ ஆட்சில மக்கள் கொத்துகொத்தா செத்ததும் அதைக்கேட்டா திமிரா பதில் கொடுத்த கொடுமையையும் பாத்தவங்க நாங்க. எல்லாத்துலயும் கமிஷன். தாலிபான் கொடுத்தாலும் வாங்குவானுங்க. கரன்சி அடிக்குற மெசின அச்சோட பாகிஸ்தானுக்கு வித்த மொள்ளமாறிங்கதான் உன்னோட கான்+. காங்கிரஸோட ஆட்சில வந்தேபாரத் வந்தே இருக்காது. பேசா அந்த ஸ்பெயின் வண்டிய வாங்கி காசு பாத்திருக்கும் உன்னோட திருட்டு கான்+. அதுனாலதான் தூக்கி ஓரமா போட்டாச்சு உன்னோட ஊழல் கான்+யை.