வாசகர்கள் கருத்துகள் ( 3 )
திருப்பத்தூர் மாவட்டத்தை பொறுத்து தொடர்ந்து சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருந்து வருகிறது. குறிப்பாக துணை காவல் கண்காணிப்பாளர் திரு செந்தில் அவர்கள் தொடர்ந்து பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு ஆதரவளித்து வருகிறார். இது குறித்து அனுப்பப்பட்ட புகார்கள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனையாக உள்ளது. இதனால் பல்வேறு நபர்கள் பாதிக்கப்பட்டு வேதனை அடைந்து உள்ளனர் என்பது உண்மை. அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலவில் இருந்து வருகிறது. சுமார் நூறு கோடி ரூபாய் அளவில் கனிமங்கள் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்டுள்ளது அது குறித்து எவ்வித நடவடிக்கை இல்லை. சமூக ஆர்வலர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை இதுதான் இன்றைய நிலை. மக்கள் பிரதிநிதிகள் தன் பை நிரப்பும் பணியை செய்கிறார்கள் தவிர மக்கள் நலனில் அக்கறை இல்லை இதுதான் இன்றைய நிலை
மாற்றங்கள் செய்வது நிர்வாக நலனை முன்னிட்டு. சரிதான். யாருடைய நிர்வாக நலன்கள்? மக்களின்.. பொதுவாய் மாற்றங்கள் செய்வது நல்லது தான். அதனைமக்களிடம் கூற தயங்குவது ஏன் தயங்கவேண்டும். மாற்றப்பட்ட அதிகாரிகள் திருத்திக்கொள்ளலாம் அல்லவா பொதுமக்களுக்கு தெரியவேண்டாம் என்றால் மாற்றப்பட்ட அலுவலர்களுக்கு தெருவித்திட தயங்குவது ஏதாவது உள் நோக்கம் உள்ளது என்றுதான் நினைக்க தோன்றும். அதாவது வெளிப்படைத்தன்மை இல்லை.
Ithu ellaam oru news?
மேலும் செய்திகள்
விளையாட்டு நலச் சங்கம் சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை
6 hour(s) ago