வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதில் தேர்தல் கமிஷன் தலையிட்டு எல்லா கட்சிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும் ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளுக்கு தடை விதிப்பதை தேர்தல் கமிஷன் தலையிட்டு அவர்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும்
திமுக விற்கு நன்றி இந்த கூறுகெட்ட வேலைகளால் பாஜக இன்னும் பாலம் பெரும் என்பதோடு மேலும் வெற்றி பெரும் என்பது கண்கூடு எவ்வளவுக்கெவ்வளவு அடக்குமுறைகளை திமுக கையாளுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு திமுக பெரும் தோல்விகளை சந்திக்க நேரிடும் ஜெய் ஸ்ரீராம் , ஜெய் பாரத்
பி ஜே பி மேலும் பலம் பெரும்
காவல்துறைக்கு நல்ல காலமில்லை திருடர்களுடன் சேர்ந்து கும்மாளமிடுகிறார்கள் இன்னும் எத்தனி நாட்கள்?
It clearly shows dmk government failure in law and order. If people love dmk government no one stop election victory. Why they giving options for peoples to discuss this subject
நாங்கள் யார்? மக்களே இல்லாத இடத்துக்கு அனுப்பி தேர்தல் பிரச்சாரம் செய்ய வைப்போம் அடைப்போம் வாக்காளர்கள் அனைவரையுமே புட்டியில் அடைப்போம் எதிரிகள் வரும் போது ஊரில் யாருமே இருக்கமாட்டார்கள் அடைப்போம் அப்படியெல்லாம் நாங்கள் தேர்தல் காலத்தை நடத்திவரும் நிலையில் ரோடு ஷோ அடைப்போம் வந்தே மாதரம்
மாடல் அரசு மாநில தேர்தல் ஆணையத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவது போலத்தெரிகிறது பாதுகாப்பு என்று காரணம் சொல்வது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் இருப்பதை இவர்களே ஒத்துக்கொள்வது போல இருக்கிறது
கோர்ட்டுக்கு போய்தான் அனுமதி வாங்கனுமா?
அடேங்கப்பா பயங்கர ஸ்டிரிக்டா இருக்காங்களே ? நீலகிரி தொகுதியில் ஆரம்பித்த அந்த கெடுபுடி அப்படியே ஸ்டிரிக்டாக செயல்படுத்துவது
இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படை வீரர்களின் அடி உதை எப்படி இருக்கும் என்று திமுக கும்பலுக்கு காட்டுவது தற்போது மிகவும் அவசியமாகும் இவர்கள் தனிநாடு என்று நினைத்து கொண்டு ஆட்டம் போடுகிறார் கள் மிசா கால கொடுமைகள் மறந்து போயிற்று இவர்களுக்கு
மேலும் செய்திகள்
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
1 hour(s) ago
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: அதிர்ஷ்டம் வந்தது
1 hour(s) ago
அரசு பஸ்களில் தமிழகம் பெயர் தவிர்க்கப்பட்டது ஏன்: சீமான் கேள்வி
2 hour(s) ago | 6
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
2 hour(s) ago | 1
தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
3 hour(s) ago | 20