வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இனி ஒருத்தரும் கடன் தர மாட்டார்
கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை. சரி. கட்டாய வசூலில் ஈடுபட்டால்
அதே போன்று சினிமாக்காரர்களை கட்டாயமாக மிரட்டுபவர்களையும் சிறையில் பிடித்துத் தள்ள சட்டம் கொண்டு வர முடியுமா? சிலர் உலகநாயகனையே மிரட்டி சினிமா விநியோகம் செய்கிறார்கள். பகலில் டார்ச் லைட் அடித்துக் கொண்டு, டிவியை உடைத்துக் கொண்டு திரிந்த ஒருவரை மிரட்டி வாழ்நாள் கொத்தடிமையாக மாற்றி விட்டார்கள். அதுனால அதுக்கு சட்டம் கொண்டு வந்தால் நல்லது.
இது மீகவூம் வரவேற்க வேண்டிய சட்டம் முதுகெலும்பில்லாத ஆர் பி ஐ செய்ய வேண்டிய வேலை இவர் எதை செய்தல் கட்டாயம் இந்தியாவில் ஒரு முன்னுதாரணமாக திகழ்வர்
டாஸ்மாக் கடைகளில் ஒரு குவாட்டருக்கு பத்து ரூபாய் அதிகமாக விற்று 5000 கோடி கொள்ளையடிக்கிறார்களே அவர்கள் மேல் நடவடிக்கை இல்லையா?
இதெல்லாம் தீயமுகா - உ-பிஸ் களுக்கு மட்டுமே பொருந்தும் , , , மற்றவர்களுக்கெல்லாம் பழைய சட்டங்கள் பாயும் . . .
கொடுத்த கடனை திருப்பி பல முறை கேட்பது தவறு என்று ஒரு சட்டம் போடுங்கள். கொடுத்த பணத்தை 5 முறை ஒரு வார கால இடைவெளி விட்டு திருப்பி கேட்கலாம். கொடுக்கவில்லை என்றால் அதற்குமேல் கேட்பது குற்றம். 5 முறை கேட்டு கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தைதான் அனுகவும். நீங்கள் சாவதற்குள் தீர்ப்பு வந்தால் நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி.
இங்கு அடையாறு / பெசன்ட் நகர் பக்கம் வாருங்கள். மின் வாரிய AD, புதிய மின் இணைப்பு வழங்க, கறாராக ₹ 1 லட்சம், ஒரு சர்வீசிற்கு லஞ்சம் கேட்கிறார். இந்த ஏரியா கவுன்சிலர் அண்ணனோ, இணைப்பு வழங்க ரோட் கட்டிங் அனுமதி வழங்க ஒரு Flat ற்கு ₹ 30,000 லஞ்சம் கேட்கிறார். இவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் கிடையாதா?
மாநாடு, திறப்பு விழா, கட்டிங் அது, இது என்று ஆளும் கட்சியினர் செய்யும் கட்டாய வசுலுக்கு ஓரு 5 வருடம் கடுங்காவல் சிறை என சட்டம் கொண்டு வாருங்கள் அமைச்சரே.
ஜெ. ஆட்சியில் கந்துவட்டி தடை சட்டம்னு சிறப்பாக செயல்பட்டது