வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தமிழ் நாட்டின் மேல் மட்டும் இவ்வளவு வஞ்சனை
யானைப் பசிக்கு சோளப்பொரி ....
தாம்பரம் ரயில் முனையம் முழு பயன்பாட்டுக்கு வரவே இல்ல. இங்கிருந்து தென் தமிழகத்திற்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படவில்லை. குறிப்பாக தாம்பரம் - சேலம் (வழி - விழுப்புரம், விருதாச்சலம்) பகல் நேர இன்டெர்சிட்டி இல்லவே இல்லை. இரவு நேர ரயில் ஒன்றே ஒன்று மட்டுமே பெயருக்கு உள்ளது. பூனைக்கு மணி கட்டவே முடியவில்லை. ரயில் பயணியர் சங்கம் கட்டுமா ?
தமிழ்நாட்டிற்கு போடப்பட்டு இருப்பது பிட்சை.
தென்னிந்தியாவிற்கு செய்தது போதும். இன்னும் வளர்ச்சியே அடையாத வடகிழக்கு மாநிலங்களுக்கு செய்யுங்கள் . காஷ்மீர்-ஹிமாச்சல பிரதேசம் -உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்களுக்கு செய்யுங்கள் ஜி.
Aims ன் நிலமைதான் த. நாட்டு ரயில்வே.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
9 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
9 hour(s) ago