வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அரசு ஊழியர்களுக்கு எதற்கு பென்ஷன்.
எம்எல்ஏ எம்பிகளுக்கு எதற்கு பென்சன்? அவர்கள் 2.5 வருடம் பணி செய்தாலே பென்சன் பெறமுடிகிறது. ஆனால் அரசு ஊழியர்கள் எத்தனை ஆண்டுகள் பணி செய்தாலும் பெர்சனல் இல்லை என்பது எப்படி? குறிப்பு : ஒருவர் எம்எல்ஏ மற்றும் எம்பியாக இருந்திருந்தால் இரண்டு பென்சன் கிடைக்கிறது. இது எப்படி????
2004 க்கு பின் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஓய்வு காலத்திற்கு பின் பென்சன் இல்லை.
They can go for NPS sir.
Government should consider reducing the benefits given to government employees and divert that fund to the poor people. Why pension? Contributory pension scheme should continue. When lot of people are are without job, why pension?
இந்த மக்களுக்கு தெரியவில்லை அரசியலே ஒரு ஏமாற்று வேலை வருகின்ற தேர்தலில் வாக்களித்தால்செய்வோம் என கூறுவார்கள் பிறகு ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என பார்ப்பார்கள் இது சகஜம்தானே
First the government employees should think, what they get and what they work. Take in the case of private sector, how one has to slog to get this kind of money. How dare these people can threaten the govenment? Stalin should give the same traetment what jaya gave to these people. So, selfish people.
ஓய்வூதியம் அரசு சம்பளம் வாங்கிவிட்டு இரண்டு வீடுகள் பங்களாக்கள் கட்டி வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் பனிக்காலத்தில் கிம்பளம் தேர்தல் சமயத்தில் கவனிப்பு மற்ற டி எ டூர் அலவன்சுகள் என்று ஏக காலத்தில் அனுபவித்துவிட்டு இதில் ஈ பி எப் வேரு பின்னர் ஓய்வு அன்று பணிக்கொடை சற்றே சிந்தியுங்கள் மற்ற மனிதர்கள் தனியார் சுய தொழில் செய்வோர் இவர்களின் துன்பங்களை உங்களால் என்ன வருமானம் அரசுக்கு அதற்கும் போனஸ் வாங்குகிறீர்கள் அரசியல்வாதியை விட நீங்கள் அடிக்கும் கொள்ளை கூட்டம் அதிகம் எத்துணை ஆசிரியர்கள் இரு பங்களாக்கள் இடம் ஹாக்கிங் வைத்துளீர்கள் கொடுமை என்னவென்றால் மகன்கள் பிள்ளைகள் இருப்பார்கள் மேற்படிப்பு செய்து இலட்சங்கள் சம்பாதித்தாலும் ஆயிரக்கணக்கில் வாடகை வந்தாலும் ஓய்வூதியம் வாங்குபவர் இறந்துவிட்டால் அவர் துணைவி அல்லது கணவருக்கு தொடர்கிறதே அந்த ஓஓஓய்வூதியம் கொடுமையடா சாமி மனசாட்சி இல்லாத கொடுங்கோலர்கள் நீங்கள் உங்களுக்கு மற்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எப்படி ஈ பி எப் ஓ அதுமட்டுமே கொடுக்கப்படவேண்டும் என் கண்ணால் பார்த்ததை அப்படி ஓய்வூதியம் பெருகின்றவர்களை பார்த்து அவர்களின் அளவில்லா செல்வத்தை பார்த்து அவர்கள் வாங்கும் ஓஓஓஓய்வூதியதை பார்த்து தான் இப்படி எழுதுகிறேன் இல்லையென்று மனசாட்சி உண்டென்றால் உங்களால் மறுக்கமுடியுமா இல்லை தனியார் நிறுவனங்களில் பணியெடுப்போர் சுயதொழில் செய்வோர் இவர்களின் கோரிக்கையை ஆதரிப்பீர்களா?
பழைய ஓய்வூதியம் வேண்டும் குழுவை இரத்துசெய்யவேண்டும்.
உண்மையிலேயே அரசு ஊழியர்கள் குடும்பம் மற்றும் உறவுகள் நிச்சயமாக இந்த மறை நம்முடைய நம்பிக்கையான திமுக அரசை எதிர்வரிசையில் அமர வைப்பார்கள் அதற்குள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கை பழைய ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
2026 சட்டமன்ற தேர்தலில் இதே வாக்குறுதி மீண்டும் அறிவிக்கப்படும் வருத்தப்பட வேண்டாம்
மிரட்டல் உருட்டல் எல்லாம் இந்த அரச ஊழல்வாதிகளுக்கு கைவந்தக்கலை ஒரு பத்து சதவிகித ஊழியர்களை தவிர மற்ற எல்லோருமே உயர்ந்த பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ளனர். இவர்களுக்கு அரசு ஏன் ஓய்வூதியம் தரவேண்டும் ஈ பி எப் இருக்கிறதே அது போதாத மற்ற மனிதர்கள் பிழைக்கிறார்களே உங்களுக்கு எத்துணை வகையில் வருமானம் வருகிறது உங்களுக்கு படி அளிப்பதால் உங்கள் படி ஏற்றும்போது விலைவாசி ஏறுகிறது மற்ற தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கள் மாத சம்பளத்தை படி கூட்டமுடியாமல் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை தெரிந்தே கொள்ளையடிக்க திட்டமிடுகிறீர்களே உங்களால் அரசிற்கு என்ன இலாபம் மக்களுக்குத்தான் என்ன லாபமா இலஞ்ச பேர்வழிகள் இதில் பதினேழு தொகுதிகள் உங்கள் வசமென்று மார்தட்டுகிறீர்கள் கேவலமாக இல்லையா இறைவன் உங்களுக்கு நிம்மதி தரமாட்டான்