மேலும் செய்திகள்
அன்புமணி மீதான ஊழல் வழக்கை சி.பி.ஐ., விரைவுப்படுத்தணும்: ராமதாஸ்
3 hour(s) ago | 3
100 நாள் வேலை திட்ட பெயரை மாற்ற பழனிசாமி எதிர்ப்பு
3 hour(s) ago | 1
சென்னை:சட்டசபையில் தனி இருக்கையில் அமர்ந்து, பா.ஜ., - வானதி சீனிவாசனும், அ.தி.மு.க., - தங்கமணியும், 10 நிமிடங்களுக்கு மேலாக பேசினர். சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. விவாதம் ஒரு பக்கம் நடந்த வேளையில், காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணியும், பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனும், 10 நிமிடங்களுக்கு மேலாக பேசினர்.
3 hour(s) ago | 3
3 hour(s) ago | 1