வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சென்னை நெல்லை இடையே இன்னொரு வந்தே பாரத் ரயில் விடும் அளவுக்கு டிமாண்ட் உள்ளது, ஆனால் செய்ய மாட்டார்கள்!
மூர்க்கம் ஆளுகின்ற நாடுகளில் எல்லாம் ஏழ்மை தலை விருது ஆடுகிறது. பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சிரியா, ஆப்பிரிக்கா இதற்கு சாட்சி. தப்பித்தது துபாய், சவூதி, பஹ்ரைன், கத்தார் மட்டுமே
வெள்ளம் change
தமிழ்நாடு என்ன கசாவா பாய் . கட்டை வண்டி போதுமா ?
தமிழ்நாட்டிற்கு வந்தே பாரத் இரயில்கள் தேவையா? தமிழ்நாடு மக்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழகத்திற்கு ஒட்டகம்தான் வேணுமா....
டிக்கெட் எடுக்காமல் போக முடியாது.
யாசர் சார் நீங்களும் எப்படியாவது சாம்பிராணி புகை போட பார்க்கறீங்க.. அது நெருப்பு பிடிச்சு பத்தமாட்டேங்கிது .. சாம்பிராணி மேட் இன் போர்கிஸ்தான் அதான் தரம் இல்லை உங்க எண்ணம்போல