வாசகர்கள் கருத்துகள் ( 7 )
திருட்டு மாடல் அரசில் லஞ்ச ஆரம்பத்தொகை பத்தாயிரத்திலிருந்து பல லட்சம்.
Corrupt persons howsoever influential or rich or poor, they may be deserve encounter killings.
நாளொரு ஊழலும், பொழுதொரு லஞ்சமும் பெருகிவருகிறது இந்த எதிலும் முதலிடம் வகிப்பதாகச் சொல்லிக்கொள்ளு மாடல் அரசில்.
லஞ்சத்திற்கு லஞ்சம். பல வழிகளில் திமுக பணம் கறக்கும் . இந்த அதிகாரி பிடிப்பட்ட உடன் கட்டை பஞ்சாயத்து நடக்கும். அந்த அலுவலர் பின்புலம் பண பலம் வைத்து லஞ்சத்தில் கறந்து விடுவார்கள.அது அறிவாலயம் வரை பணம் பாயும். பிறகு 6 மாதத்தில் மீண்டும் வேலைக்கு சேர்ந்து விடுவார்கள். .கடந்த இரண்டு ஆண்டுகளாக பிடிபட்டவர்கள் 90 சதவீதம் மீண்டும் பணியில் சேர்ந்து இருப்பார்கள்.
தினமும் பல செய்திகள் இதுபோல் நடவடிக்கை உண்டா
இப்படி லஞ்சம் வாங்குபவர்கள் பற்றிய செய்தி நாளிதழ்களில் வந்தவண்ணமிருக்கின்றன. இதுபற்றி முதல்வருக்கு தெரியுமா? அவருக்கு நாளிதழ் படிக்கும் பழக்கம் உண்டா? ஒருவேளை இதுபோன்ற செய்திகளை படித்தபின்பு அவர் லஞ்சம் வாங்குபவர்கள் மீது ஏதாவது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்வானவும்திருக்கிறாரா? இல்லை, இந்த நாளிதழ் நிறுவனங்களுக்கு வேலை எதுவும் இல்லை இப்படி லஞ்சம் வாங்கும் செய்தியை பிரசுரிப்பதை தவிர என்று சும்மா இருக்கிறாரா?
13000 ரூபாய் லஞ்சம் வாங்கியவரைப் பிடித்ததில் காட்டிய வேகத்தை பல்லாயிரம் கோடிகளில் ஊழல் செய்த அமைச்சர்களை சிறையில் இடுவதில் காட்ட வேண்டும். லஞ்சம் என்று வந்தபின் குறைந்த லஞ்சம் வாங்கினால் குற்றம் அதிகமாகக் கொள்ளையடித்தால் குற்றமில்லையா