வாசகர்கள் கருத்துகள் ( 30 )
திமுகவால் இறக்கப்பட்ட கட்சி என்பதை மறைக்க மிகவும் கஷ்டப்படுகிறார் ........
All those that were told by Missionary Christian Joseph Vijay in the Madurai Conference were not factual. He is undoubtedly a benami party of DMK and a big DMK Sombu and a Congress Jaalra. He is another dangerous Anti-national and a Separatist, a big Security Threat and an unwanted Liability for our Tamil Nadu people. Hindus and Muslims should get amalgamated and dump Joseph Vijays TVK Party well before the 2026 elections.
BJP may want Vijay to fight lonely as it may believe that they can split one of the major minority community votes going from DMK Combine.
மத பாசம் கொண்ட ஒரு கூட்டம் , அதனுடன் விடலை கூட்டம் சேர்ந்து ஒரு 20 % விழுக்காடு வாக்குகளை அதிக பட்சமாக பெரும். 18-30 வயதுள்ள வாக்காளர்கள் சுமார் ஒரு கோடி நபர்கள் , அவரை பாசத்தால் ஆதரிப்போர் 40 லட்சம் நபர்கள். தேர்தலுக்கு பின்னர் அது அப்படியே பாதியாக குறைந்து கமலின் நிலையை அடைவார்.
எம்ஜிஆர்.. பெயர் ஒன்றே போதும் சோசப்பு . அவர் செய்ததில் 0.5 பங்கு கூட நீங்க செய்யல.
ஜோசப் விஜய் சொன்னது இதையும் சேர்த்துக்கொள்ளுங்க நீங்கமோடி ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்மை செய்யவா? இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யவா? என்னதான் நீங்க குட்டிக்கரணம் அடித்தாலும், தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது.. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க? ஒரு எம்.பி சீட் கூட தரவில்லை என்பதற்காக தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதுவுமே செய்யாமல் ஓரவஞ்சனை செய்கிறது பாஜக அரசு." எனப் பேசியுள்ளார் விஜய்.
பாவம் இவருக்கு தமிழகம் எப்படி முன்னேறி இருக்கிறது என்று தெரியவில்லை. சரி இந்த முன்னேற்றத்திற்கு இந்திய அரசு காரணம் இல்லை என்றால் மாநில அரசுதான் காரணம். பிறகு ஏன் தி மு க அரசை எதிர்க்கணும். மாநில அரசினால் முன்னேற்றம் என்றால் அதற்க்கு பண உதவி, தடுப்புகளை போடாதது மத்திய அரசுதான். ஏன் என்ன ஐதீர்கள் என்று கேட்கணும்.
எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்கும் முன்பு அவரது ரசிகர்களும் திமுகவில் எம்ஜிஆர் மன்றம் என்ற பெயரில் ஒரு கட்சி போன்று செயல் பட்டனர் அதனால் அவர்களால் திமுகவை எளிதாக வெற்றி பெற முடிந்தது . ஜெயலலிதா அவர்களும் அதிமுகவில் பத்து ஆண்டுகளுக்கு மேல் இருந்து பின் அதிமுக தலைவி ஆனார் . இவர்கள் வெறும் சினிமா புகழால் மட்டும் வெற்றி பெற வில்லை ......
இன்னொரு கமலை பார்த்து யாரும் கவலை படவேண்டியதில்லை . தேர்தலுக்கப்புறம் தேடவேண்டியிருக்கும்
ஜோசெப் விஜய் திட்டம் , மதமாற்றம் , கோவில் நிலங்களை அபகரிப்பது, கிறிஸ்டின் மிஷனரிகளை வளர்ப்பது, இந்த அந்நிய கை கூலியை நிராகரியுங்கள், எவனோ கதை திரைக்கதை , பாடல் , சண்டை காட்சி , நடனம் அமைத்து, அதை சொல்லிக்கொடுத்ததை அப்படியே செய்து விட்டு இன்று முதல்வர் ஆசை வந்திருக்கிறது என்றால் தமிழ் நாட்டில் முட்டாள்கள் நிரம்ப இருப்பதை காட்டுகிறது , ஜோசெப் விஜய் ஏதாவது ஒரு கட்சியின் சாதாரண தொண்டனோடு விவாதம் செய்யும் திறமை இருக்கிறதா. தமிழ் நாட்டின் சாபக்கேட்டு மதம் மாற்றும் கும்பல் என்று தெரிந்தும் இந்த அறிவில்லாத கூட்டம் சூழ்ச்சி வலையில் சிக்க நினைப்பது.
மதுரை எப்போதுமே சினிமா மோகம் கொஞ்சம் தூக்கலாக கொண்ட நகரம். மக்களுக்கு சினிமா நடிகர் என்றால் கேட்க வேண்டுமா? இப்போது கூட படமே ஓட்டாத சில பழைய தியேட்டர்களுக்கு வாஞ்சையின் அடிப்படையில் சில மக்கள் ரெகுலராக விசிட் அடிப்பதும், சிலர் அங்கேயே தங்குவதும் உண்டாம்.
, எடப்பாடியார் சுற்றுபயணகூட்டத்திற்கு மக்கள் பெருந்திரளாக வருவது கண்டு ஏற்கனவே தீமுக. அதன் கூட்டணி கட்சிகள் அரண்டு ஊளையிட தொடங்கிய நிலையில் இப்போது தீமுகாவை ஆதரித்து வந்த கிருத்துவ சிறுபான்மையினரின் ஓட்டு விசய்க்கு போகிறதேன்னு வயித்தை கலக்க ஆரம்பித்து விட்டது.
மலையை பார்த்து நாய்கள் குரைப்பது சகஜம் தான்? அனால் நாய்களால் மலைக்கு ஒரு பாதிப்பும் ஆகாது தான் ?