வாசகர்கள் கருத்துகள் ( 6 )
என்.டி.ராமாராவ், தெலுங்கு தேசம் கட்சி என பெயர் வைத்த போது யாரும் எதிர்த்து பேசவில்லை....என் டீ ஆர் தெலுங்கு நாட்டில் அவர் கட்சிக்கு பெயர் வைத்தார். நீ இங்கே பெயர் வைத்தால் இங்குள்ளவர்கள் எதிர்க்க தான் செய்வார்கள். இங்கு கால காலமாக வாழ்கின்ற தெலுங்கு மலையாளம் கன்னடம் சௌராஷ்டிரா மார்வாடிகளை ஒதுக்கி விட்டா நாம் தமிழர் என்று வாழ்ந்து விட முடியும். சிங்கப்பூர் மலேஷியா இலங்கை சென்று குடியுரிமை பெற்று பின் நாம் தமிழர் என்று அங்கு ஆரம்பிக்கலாமே. இல்ல்லாவிட்டால் மறைமுகமாக அங்குள்ளவர்களுக்கு பின்பலமாக செயல் படலாமே. அதுக்கெல்லாம் திராணி வேண்டும். உண்மை தான்.
விஜய் மாநில அரசு போர்டு சான்று பெற்றவர், சீமான் அதுக்கும் மேல சீபீ எஸ் ஈ தரச்சான்று பெற்றது. ரெண்டுமே தண்ட திராபை மேடை பேச்சோடு சரி ... போவியா அங்கிட்டு
நாடு என்றாலும் தேசம் என்றாலும் ஒன்றுதானே? இவர் தனியாக நின்று எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் என்ன சாதிக்கப்போகிறார்? இவர் இனம் ஸ்ரீ லங்காவில் அழிந்தது என்றால், அங்குபோய் அல்லவா இவர் போரிடவேண்டும்? இங்கு என்ன செய்கிறார்? குழம்பிய மனிதர் குட்டையை குழப்புகிறார்.
தமிழக அரசியல் கோமாளி சீமான்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த தமிழ் வாழ்த்து பாடிய மனோமணியம் சுந்தரத்தை அவமதித்த இவர் எல்லாம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கிறாராம். இலங்கை தமிழர்களுக்கும் குமரி மாவட்டத்து தமிழர்களுக்கும் பேச்சு ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் ஒற்றுமைகள் இருக்கிறது. வெளியில் நாம் தமிழர் என்ற பிரிவினை. உள் மனதில் பல பிரிவினைகள் இது தான் இவர் நடத்தும் அரசியல்.
ஒரு புது கட்சியின் முதல் மாநாடு. ஆனால் பல முந்தைய கட்சியினருக்கு ஒருவித சின்ன பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றிலிருந்து அவர்கள் தூக்கத்தை கூட இழக்கலாம், அடுத்து விஜய் என்னசெய்யபோகிறாரோ, என்ன பேசப்போகிறாரோ என்று. பிறகு எல்லாம் சரியாகிவிடும். பத்தோடு ஒன்று பனினொன்று. அதுபோல இந்த தமிழக வெற்றி கழகமும்.