வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நீ என்னய்யா சொல்லவர்றே ஒன்றுமே புரியவில்லையே உனக்காவது என்ன சொன்னோம்முனு புரியுதா இது சினிமா வசனமாக இருக்கக்கூடாது சினிமாவில் பல பேருக்கு ஒன்றுமே புரியாது அதை இங்கேயும் பின்பற்றினால் நேரம்தான் வீணாகும் மக்களுக்கு ஒன்றுமே புரியாது
பீஹாரில் தற்போதைய வாக்காளர் விரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அறுபத்தைந்து இலட்சம் வாக்காளர்கள் முறையீடு செய்யவும், தகுந்த சான்றுகளோடு தங்கள் வாக்காளர் அட்டையை உறுதி செய்யவும் அவகாசம் இருக்கிறது. அங்கே அவர்கள் எவரும் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று ஏன் ஒரு ஊடகம் உதவியோடு கூட புகார் சொல்லவில்லை பொதுவெளியில் இதுவரை? ஆதார் அட்டை தயாரிப்புக்கு தரக்கூடிய ஆவணங்கள் எதிலும் போலித்தன்மை இருந்து அது சரி பார்க்கப் படாமல் ஆதார் அட்டை கிடைத்து விட்டால் அதை வைத்து வாக்காளர் அட்டை பெற வாய்ப்பு உள்ளது. இன்னமும், ஆதார், பான் அட்டை, ரேஷன் கார்டு, வாகன ஓட்டுரிமம் கார்டு, சமையல் எரிவாயு, வங்கி சேமிப்புக் கணக்கு என்று அத்தனையையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டால் தான் மின்னணு முறையில் மனுக்கள் சரிபார்ப்பு, போலி கார்டுகள் தவிர்ப்பு எல்லாம் சாத்தியமாகும். ஒருவரின் பெயர் கூட இந்த மாதிரி பல கார்டுகள், ஆவணங்கள் எல்லாவற்றிலும் ஒரே மாதிரி இல்லாமலும் இருக்கிறதே. ஒரு ஆவணம், அட்டையில் இனிஷியலோடு பெயர், இன்னொன்றில் தகப்பனார் பெயர் மற்றும் ஸம்பந்தப்பட்டவர் பெயர், இன்னொன்றில் ஸம்பந்தப்பட்டவர் பெயருக்குப் பிறகு தகப்பனார் பெயர் சேர்த்து என்று பல மாறுபாடுகள் இருக்கின்றன. இவையெல்லாம் சரி செய்யப்பட்டால் தான் உறுதித்தன்மை நிச்சயமாகும்.
It's tiring to see such an irritating daily in the news
such a irritating irresponsible fellow
நடிப்பதைத் தொடர்கிறார் போல!
எல்லா விஷயத்திலும் பணம், அதிகாரம் தானே உள்ளது சாமி. தமிழ்நாட்டின் TASMAC ஊழலில் இவ்வாறு உண்மையை மக்களை நேரடியாக பார்க்கச்செய்ய இயலுமா.
சார் எம்பி ஆகி விட்டதை உலகுக்குத் தெரியப்படுத்த குரல் கொடுத்து விட்டாராம்.
நடிப்பதோடு நிறுத்திக்கொண்டால் நல்லது.
சினிமா வசனமே குழகுழா எனப் பேசும் இந்த கத்துக்குட்டி அரசியல்வாதி தன் திறமைக்கு மீறிய ஆர்த்திக்கும், அறிவற்ற ராவுல் டோன்றோரை ஆதரித்துப் பேசுவது நகைப்பு தருவதுதான் அல்லாமல் அறிவார்ந்த பேச்சல்ல.
This guy is a moron like ....