வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தகப்பன் அமெரிக்கா சென்றாலும் திறமை மிக்க தனயன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தகிற்கு தக்க பதில் கொடுத்துவிடுவா. அமெக்காவிலுருந்தே உதவிகளை அப்போது பெற்றுவிடுவார்
தேசீய பசுமைத் தீர்பாயம் எதற்கு?காடுகள் எல்லாம் கார்பரேட்களுக்குத் திறந்து விட அனுமதி.நாசகார ஆலை ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு.இதில் தமிழ்நாடு,கேரள மாநில இயற்கைப் பேரிடர்களுக்கு உடனே அறிக்கை கேட்கிறது.இவைஎல்லாம் வாங்கி என்னதான் செய்கிறது?ஒன்றிய அரசை நிவாரணம் வழங்க அழுத்தம் தருவதில்லை.வாங்கித்தருவது இல்லை. ஐந்து ரூபாய்க்கு கூட பயனில்லை.
// தமிழகத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல்// என்னை தொட்டுப் பார் சீண்டிப் பார் என்கின்ற லட்சணத்தில் இவங்க ஆட்சி நடக்குது. இவரு அமெரிக்காவுக்கு யெஸ்கேப் ஆயிடுவார். அதற்க்குள் இங்கே நிலசரிவு ஏற்பட்டாலும் கேட்பதற்கு இங்கே நாதியில்லை.
போய்யா பிசாத்து அறிவாலயத்துக்கே நீ அறிவுரை சொல்றியா அவனுக செத்தா அப்றம் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் உன் வேலைய பாத்துகிட்டு போய்யா..
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
5 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
12 hour(s) ago | 3