வாசகர்கள் கருத்துகள் ( 417 )
தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சி வந்து பெண்களுக்கு எதுவும் நடக்க விட மாட்டேன் என்று உத்தரவாதம் தர முடியுமா? உத்தர பிரதேசத்தை பார்த்தால் அப்பிடி ஒன்றும் தெரியவில்லையே .....
என்ன ரத்தத்தையே காணோம், ரணகளம் ஆக்க வேண்டாமா......
சபாஷ், சரியான தண்டனை.
தமிழகத்தின் நாளைய முதல்வர் திரு அண்ணாமலை அவர்களைத் தவிர்த்து எவனும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாத நிலை இப்பொழுது. திரு அண்ணாமலை அவர்களின் திமுகவிற்கு எதிரான யுத்தம் வெற்றியை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. 2026 இல் இறுதிக்கட்டத்தை எட்டிவிடும்
இறுதிக்கட்டம் அண்ணாமலைக்கு ?? அதுக்கப்புறம் கட்டமும் இல்லை கட்டிடமும் இல்லை. தெருவில சாட்டையடித்து கொன்டு போனா ஜீவனத்திற்கு எதாவது தேறும் தமிழர்கள் தர்மவான்கள் ??
இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது
தி.மு.க.,வை தோலுரித்து காட்டப்போகிறோம் என்று சொல்லிவிட்டு இவர் தோலையல்லவா சாட்டையால் தோலுரித்து காட்டிவிட்டார்.
கேலிசித்திரமாகி வருகிறது.
அண்ணாமலை ஏதோவொரு தவறான முடிவை எடுத்ததை போல் தெரிகின்றது. அவரின் இந்தச் செய்கையால் திமுக ஆட்சியாளர்களை அவர்கள் ஒன்றும் செய்யமுடியாது. செவிடன் காதில் சங்கை ஊதியக் கதைதான். மன்மோகன் இறுதிச் சடங்கையே அரசியல் ஆதாயமாக்கி கொண்டவர் தமிழகமுதல்வர். அவரின் இறுதிச் சடங்கிற்காக அவரின் குடும்பத்தாரின் கோரிக்கையை பிரதமர் ஏற்கவில்லையாம் என்ன நடந்ததென்றே தெரியாத நிலையில் பிரதமரையே இவர் சாடியுள்ளார். மக்களே நினைத்தாலும் திமுகவின் குடும்ப ஆட்சியின் வலிமையான பிடியை அவர்களால் இனிமேல் ஒன்றும் செய்யமுடியாத நிலை. இதுதான் உண்மை.
கண்டிப்பாக திமுக பலருடைய பாவங்களை பெற்றுக்கொண்டுகிறது ஆகையால் கர்மா வழிவகுக்கும்
இவருக்கு பின்னாலே நிற்பவர்கள் கூட சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். காமெடி பீசு. இதை பாத்து சில சங்கிகள் ஓவராக சீன போடுகிறார்கள். குற்றவாளியை கைது பண்ணியாகி விட்டது. இன்னமும் என்ன அரசியல் ஆதாயம் பார்க்க குதிக்கிறார்? காஸ்மீரில், உத்திரபிரதேசத்தில் இவருடைய கட்சி பாலியல் வக்கிரர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி, பாலியல் வைக்கிறதுக்கு ஆளானவர்களின் குடும்பத்தாரை துன்புறுத்தியும், கொன்றும் வெறித்தாண்டவம் ஆடிய கேவலம் போலத் தான் இவர் செய்து கொண்டிருக்கும் அரசியல் காமெடிகளும்.
அண்ணாமலையின் சாட்டையடிக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்... திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்