வாசகர்கள் கருத்துகள் ( 17 )
சரியான தொடை நடுங்கி. எண்பது சதவீத வாக்குறுதலில் நிறைவேற்றி இருக்கிறார் என்றால் அதை தயவு செய்து பெருந்தகை பட்டியல் போடுங்களேன். இவர் கழுவுற மீனில் நழுவுற மீன்.
இன்றைய காமெடி. அப்படியே அந்த காமராஜர் ஆட்சி????
இலவு காக்கும் கிளி.
கொடுக்க மாட்டார்கள் என்று காங்கிரசுக்கும் தெரியும் .... வேண்டுமென்றே கேட்டது டிவிகே பக்கம் ஒதுங்கத் திட்டமிட்டுதான் ....
இதுவெல்லாம் பொட்டி கூடுதலாய் கேட்க இவர்கள் வைத்திருக்கும் எளிதான மிரட்டல் உத்தி.
ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் சிபிஐ வேண்டாம் என்ற மேல்முறையிட்டு மனுவை ஸ்டாலின் அரசு வாபஸ் வாங்கும் தலீவரே. சுதானம் தேவை .
பதவி ஒன்றே குறி. காங்கிரஸ் இப்படித்தான் அழிவை நோக்கி போகிறது. அடிமையாகவே இருக்க ஆசைப்படும் தலைவர்கள்.
கேளு கேளு யாருகிட்ட அண்ணன் கிட்ட தானே கேளு... அப்புறம் ஆட்சியில பங்கு சரி அடிக்கிற கொள்ளையில பங்கு வேணாமா... என்னையும் ஒரு ஆளா மதிச்சி பங்கு கேட்ட பாரு என்ன பண்றது என்னோட இதயத்தில் தான் பங்கு கொடுக்க முடியும் என்று சொல்லுவாரு பாரு ......அப்படின்னு சொல்லுவாரு பாருங்க...
கிராமங்களில், "கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை" என்று ஒரு சொலவடை சொல்வார்கள். அதுபோல் நாட்டில் தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்று ஆயிரக்கணக்கில் பிரச்சினை இருக்கையில், "ஆட்சியில் பங்கு கேட்போம் சொத்தில் பங்கு கேட்போம்" என்று பினாத்திக் கொண்டு திரிகிறது.
ஐயா, செவிலியர் தூய்மை பனியாளர் ஆசிரியர்கள் போராட்டம் செய்கிகிறார்கள். திமுக கூட்டனியில் இருக்கும் நீங்க ஏன் வாயை திறக்கல?
மேலும் செய்திகள்
பா.ம.க.,வின் மறுபிறப்பு என் கடைசி யுத்தம்: ராமதாஸ்
30 minutes ago
புதிதாக கூட்டணி உருவாக்கும் கட்சி எங்களுடன் பேசுகிறது
31 minutes ago
யாருக்காகவும் தவம் கிடக்கவில்லை
1 hour(s) ago
எத்தனை வழக்கு போட்டாலும் தி.மு.க., அஞ்சாது
1 hour(s) ago
பார்த்தசாரதி கோவிலுக்கு ஸ்டாலின் செல்வாரா?
1 hour(s) ago
திருமாவளவன் தி.மு.க.,வின் பிள்ளையா: குஷ்பு விளாசல்
1 hour(s) ago
போடி தொகுதியில் ஒரே வீட்டு எண்ணில் 93 வாக்காளர்கள்
2 hour(s) ago