வாசகர்கள் கருத்துகள் ( 67 )
ஒட்டு இல்லாதவரின் அதிருப்தி ஒன்றுக்கும் உதவாது . கூட்டணி விட்டு வெளியில் செல்லுகிறேன் என்று போனால் வீட்டில் உள்ளவர் ஒட்டு கூட கிடைக்காது
இந்தத் தமிழ்நாட்டில் இந்துக்களுக்குதான் ஒரு நாதியும் இல்லை... இந்துக்கள்தான் உண்மையான உணர்வுள்ள இந்துக்கள்...
தேர்தல் வரும் பின்னே சாதி மதம் இனம் மொழி உட்பிர்வு கிளைப் பிரிவு பிரிவின் கிளையின் கிளை பின்னி வரும் முன்னே வாங்க வாங்க வண்டியில ஏறுங்க 1சிக்கன் பிரியாணி 1குவாட்டர் 2மட்டான் பிரியாணி 2 குவாட்டர் 1 அண்ணன் வாழ்க 2 அண்ணன் வாழ்க அண்ணன் வாழ்க
ஓவராக திமிர் பேச்சு பேசுவதில் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை. வெள்ளைக்காரன் இல்லை என்றால் அனைவரும் தவழ்ந்துதான் வாழ்ந்திருப்பார்கள் என்று கூட உருட்டுகிறார்கள்.
Just for seeking more seats from DMK in forthcoming election , all these dramas and heroic dialogues are enacted .
சிருபாண்மயிநருனு சொள்ளி சொள்ளி பாதி நாட்டை வலௌச்சு போட்டுட்டானுக
ஒவ்வொரு கிறித்துவ சபை பாதிரியாரும் அவர்கள் மதத்திற்கு யாரையேனும் மதம் மாற்றினால் சில பல விவரங்களை கட்டாயம் mandatory தர வேண்டும் . 1. எந்த மதத்தில் இருந்து , ஜாதியில் இருந்து மாறுகிறார் ? 2. பட்டியல் இனத்தவராக இருந்தால் அவருடைய, அவருடைய குடும்பத்தினரின் ஜாதி சான்றிதழ்களை பறிமுதல் செய்து விட்டு அவற்றை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையில் பெற்ற அனைத்து சலுகைகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். 3. தங்கள் ஜாதிகளை மதத்துடன் சேர்க்கக் கூடாது. அதாவது தலித் கிருத்துவன், நாடார் கிருத்துவன், வன்னியர் கிருத்துவன், ஐயர் கிருத்துவன் என்று சொல்லக் கூடாது. 4. அரசும் எவர் ஒருவர் தன்னை கிருத்துவர் என்று சொன்னால் அவரை பொதுப் பட்டியலில் வைக்க வேண்டும். Open category. 5. Minority என்ற போர்வையில் அரசின் எந்த சலுகைகளும் அனுபவிக்கக் கூடாது. சலுகைகள் ஹிந்து மதத்தை சேர்ந்த பட்டியல் இனத்தவருக்கும் மற்றும் ஹிந்து இடைநிலை ஜாதிகளுக்கும் OBC மட்டுமே பொருந்தும் என்று இருக்க வேண்டும். 6. கிருத்துவம் மற்றும் இஸ்லாத்தில் ஜாதிகள் கிடையாது என்பது உண்மையானால் அந்த மதத்தை சேர்ந்த தலைவர்கள் எங்களுக்கு சிறப்பு சலுகைகள் தேவை இல்லை என்று அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் எத்தனை கிருத்துவ மதத்தை சேர்ந்தவர்கள் மந்திரிகள் ஆகவும் MLA க்கள் ஆகவும் இருக்கிறார்கள் தெரியுமா ? முதலில் ஆ ராசா, மற்றும். திருமாவளவன், திருச்சி சிவா ஆகியோர் இந்துக்களாக இருந்தாலும் crypto என்று சொல்கிறார்களே?
சீட்டுக்கு துண்டு போட்டாச்சு
நாற்பது சதவிகிதம் அதி புத்திசாலி கள் உள்ளதால் இந்த நிலை