வாசகர்கள் கருத்துகள் ( 18 )
திராவிட கேடிகள் என்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார்களோ அன்றே இது போன்ற கோவில் சொத்து அபகரிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
யார் அடித்து சுருட்டியுள்ளார்கள் என்ற லிஸ்ட்டையும் வெளியிட சொல்லுமேன்.
பாரதத்தை "ஹிந்து ராஷ்ட்ர" என்று அறிவித்து - ஹிந்துக்களுக்கு மட்டும் ஓட்டுரிமை அளிக்கவேண்டும்.
ஐயர்களுக்கு ஆளுக்கு 4 வோட்டு, வைசியாளுக்கு, சத்திரியனுக்கு மூணா, ரெண்டா? மதுரை மற்றும் தெக்கே இருக்கேறவங்களுக்கு ஆளுக்கு ஒரு வோட்டு. அப்படி செஞ்சிடலாமா?
இரண்டு அங்கிள்கள் என அண்ணாமலை சொல்வது எடப்பாடியையும், ஸ்டைலினையுமா ?
... இருக்குமோ?
தலைவர் பதவியில் இன்னும் இருப்பதாக நினைத்துக்கொண்டு பழக்க தோஷத்தில் பேசுகிறார் போல தெரிகிறது.
பிரியன் நீ இன்னும் ஊசி போன வடை சுடுவது நிறுத்தவில்லாயா
பாஜ ஆளும் குஜராத்திலும் மற்ற மாநிலங்களிலும் நாடு முழுவதும் எப்படி?.
இந்த எடுபிடி tamilan. இங்கே பாேகமாட்டான்
அனைத்தும் மக்களிடம் காலம் காலமாக கொள்ளையடித்தது . ஏமாற்றி உருட்டல் மிரட்டல்கள் மூலமும் பெற்றது. உடனடியாக அணைத்து நிலங்களையும் உரியவர்களுக்கு அவர்களின் வாரிசுதாரர்களுக்கு திருப்பிக்கொடுக்கவேண்டும் . இல்லையெனில் அரசு சட்டம் இயற்ற வேண்டிவரும்
அறநிலைத் துறை மட்டுமில்லை எந்த துறையும் சரியாக நிர்வாகம் இல்லை வருவாய்த் துறை தவிர அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோகன் கட்சி தி மு கா கூட்டணி வருவாய்த்துறையில் அவர்களுக்கு ஏற்ற சுரண்டல் ஆசாமியை வைத்துக் கொண்டு நன்றாக சு வண்டு த் வேலையை நன்றாக செய்கிறது மற்ற துறை எல்லாம் தூங்குகிறது காலை உணவு உப்புமா தின்று விட்டு தூங்குகிறது வரவு செலவு கணக்கு என்றால் என்ன என்று தங்கம் தென்னரசுக்கு தெரியுமா நிதி அறிக்கை என்றப் பெயரில் டெல்லி சென்று காலில் விழுந்து விட்டது நன்றாக த் தெரிகிறது திருப்புவனம் சிபிஐ வழக்கு அவர்களுக்கும் உப்புமா போல ஆண்டவன் இருக்கிறான் என்பதை மறக்க வேண்டாம்
போங்க அண்ணாமலைஜி நீங்க சொல்ற எதற்கும் ஆதாரமும் கொடுக்கமாட்டீங்கிறீங்க, வழக்கும் போடா மாட்டீங்கறீங்க.. மத்திய ஆட்சியை உங்கள் கையில் வைத்துக்கொண்டு, எதையாவது ஒன்றை தினமும் அள்ளி தெளித்தால், நாங்க எப்படி நம்பறது..
தமிழக ஆலயங்களில் பணிக்கு வந்தவர்கள் ஆலயத்தையே அபகரிக்கும் கயவர்களாக மாறும் நிலை உருவாகிக் கொண்டுள்ளதாக கோவில் கட்டி பொன் பொருள் நிலம் உண்டியல் கொடுத்த தமிழர்கள் ஆதங்கபடுகிறார்கள்
திமுக அரசை குறை சொல்கிறார் சிவநாயகம்
கோவில் பணியாளருக்காக மட்டுமே பேச எச் ராஜா இருக்கும் போது இந்த அலப்பறையும் தேவையா என மக்கள் கேட்கிறார்கள்
உனக்கு என்ன கவலை நாயகம்