வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அண்ணா காட்டிய வழியில் நல்ல தம்பிகள்
ஜாபர் சாதிக் வாக்குமூலத்திலும் "அண்ணன் சொல்படித் தான் அத்தனையும் செய்தோம்"னு இருக்காதுன்னு நம்புவோம்.
எங்கடா போனீங்க 200 ரூபாய் உபிகள்..... ஒருத்தரையும் முட்டு கொடுக்க காணோம்
OSI QUARTER MAYAKKATHIL SURUNDU VITTARGAL.
//வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் எங்கள் செல்வாக்கை நிரூபிக்க, அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் படம் எடுத்து, அவர்களுக்கு அனுப்பினோம்// அதாவது போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவன் யார் என அவர்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள்.
அண்ணன் சொன்னபடியே போதைப்பொருள் கடத்தினோம்: சாதிக் சகோதரர் வாக்குமூலம். அந்த அண்ணன் என்ன சொல்கிறான் என்றால், எங்கள் பெரிய அண்ணன் சொற்படியே நான் இந்த தொழிலில் இறங்கினேன் என்று கூறுகிறான். யார் அந்த பெரிய அண்ணன் என்று உங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்குமே...
வழக்கு மந்த கதியில் ....... டீம்காவின் வேண்டுகோளுக்கு இணங்க இப்படியா ????
ஆக திமுக, விசிக தலைவர்களுடன் புகைப்படமெடுத்து அனுப்பினால் அன்னிய நாட்டு வணிகர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுகிறது. திமுகவின் புகழ் உலகெங்கும் எப்படியெல்லாம் பரவியுள்ளது?. பாதுகாப்பாக வணிகம் செய்வதை ஊக்குவிக்க வேறு எந்தக் கொம்பனாலும் முடியுமா?
அண்ணன் சொல்படியே அண்ணா வழியில் அயராதுழைக்க திமுக வில் சேர்ந்தார்கள். ஆளும் குடும்ப படத்தையும் தயாரித்தார்.
அண்ணன் சொல்படியே? உண்மையைச் சொல். உண்மையில் விடியல்தானே அந்த அண்ணன்?
ஏம்ப்பா ..நாட்டுல சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவங்க போதை பொருள் கூடவா கடத்த முடியாது ? என்ன நாடு இது ? என்ன சட்டம் ? சமூக நீதியை பற்றி வாய் கிழியிற அளவுக்கு பேசும் திராவிட மாடல் கட்சி இந்த கைதை கண்டித்து ஒரு போராட்டம் கூட நடத்தலையே அது ஏன் ? ஓட்டு வங்கியை தக்க வைக்க அத கூடவா செய்ய முடியாது ? இது அவர்களுக்கு இழைக்கும் அநீதி ....
மேலும் செய்திகள்
அரியலுார் - நாமக்கல் ரயில் பாதை சாத்தியக்கூறு ஆய்வு நிறைவு
7 hour(s) ago | 2
மலேஷியாவில் மணிமேகலை பிரசுர புத்தக கண்காட்சி
7 hour(s) ago