உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 9 மணி நேரத்தில் மணலியில் கொட்டி தீர்த்த மழை: 199.2 மி.மீ., பதிவு

9 மணி நேரத்தில் மணலியில் கொட்டி தீர்த்த மழை: 199.2 மி.மீ., பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் காலை 6 மணி முதல் பிற்பகல் 3 வரையிலான நேரத்தில் மணலியில் 199.2 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அங்கு பதிவாகும் மழை குறித்து அவ்வபோது சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.இதன்படி, அந்த மையம் காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான சென்னையில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியல் பின்வருமாறு: (மழைஅளவு மி.மீ.,ல்)புது மணலி நகர் -199.2பெரம்பூர்-187.2கொளத்தூர்-187.2அயபாக்கம்-183.6கத்திவாக்கம்-180.9அண்ணா நகர் மேற்கு-168.9வேளச்சேரி-157.5புழல்-154.5அம்பத்தூர்-152.1திருவொற்றியூர்-149.4மணலி-149.1மாதவரம்-137.4பேசின் பிரிட்ஜ்-136.5தண்டையார்பேட்டை-135அமஞ்சிகரை-131.1மதுரவாயல்-115.5வடபழநி-114.3நுங்கம்பாக்கம்-104.1வளசரவாக்கம்-103.5மீனம்பாக்கம்-102.8ஐஸ்ஹவுஸ்-101.4மத்திய சென்னை -98.4


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சாண்டில்யன்
அக் 15, 2024 19:15

மழை அளவை நானோ மீட்டரில் போட்டிருக்கலாம் இன்னும் பெருசா நாலைந்து டிஜிட் வரும்–ல


Tiruchanur
அக் 15, 2024 18:15

சென்னைல எல்லாரும் காருக்கு பதிலா ஒரு படகு வாங்குறது நல்லது. The vidiyal ஆட்சி என்னமோ எதுவும் பண்ண போறது இல்லை


தமிழன்
அக் 15, 2024 19:57

அண்ணா சாலையில் கோடி கணக்கில் செலவு செய்து கார் ரேஸ் விட்டது போல, படகு ரேஸ் விட போறாங்க.. அதுக்கு வேற உங்கள் வரி பணத்தில் இருந்து கோடிகள், கோடிகள் போகும் அதிலும் அவங்களுக்கு கமிஷன் உண்டு .. கூட்டி கழித்து பாருங்க. கணக்கு சரியா வரும். இல்லாட்டி வர வைப்போம்.


கத்தரிக்காய் வியாபாரி
அக் 15, 2024 18:00

யாராவுது காயலான் கடை காரை படகுபோல் பயன் படுத்த யோசிச்சு ஒரு கம்பெனி ஆரம்பியுங்கள்.


தமிழன்
அக் 15, 2024 20:04

இந்த மழை நிவாரண தொகை மத்திய அரசில் இருந்து வாங்கிய பிறகு முதல்வர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வருவார். கருப்பு வெள்ளை ஆகும்.. உங்கள் எண்ணம் நிறைவேறும். புதுசா கம்பெனி அவுங்களே தொடங்கி வேலை வாய்ப்பு தருவதாக சொல்லுவாங்க. அதை நம்பி மறுபடியும் இவுங்களுக்கே ஒட்டு போடுங்க.. மக்களால் மட்டும் தான் இவர்களை பணக்காரர்களாக முடியும்.. உங்களால் முடிந்தபடி இவர்களை பல மில்லியன் டாலருக்கு அதிபதியாகி விடுங்கள்.. மழை நாட்களில் வீடு நீரில் மிதக்கட்டும். மற்ற நாட்களில் மக்கள் கண்கள் நீரில் மிதக்கட்டும்...


சாண்டில்யன்
அக் 15, 2024 21:37

பெரிய பதவிக்கு வந்த ஒடனே பெத்த அம்மாவை விட்டு இந்த அம்மாவை வந்து பூங்கொத்து குடுத்து பாத்தாங்க அடுத்த பயணம் அமேரிக்கா எப்படி எதுல பூந்து கொள்ளை அடிக்கிறாங்கன்னு நல்லா தெரிஞ்சப்புறமும் நாமும் ஒரு கட்சின்னு ஆரம்பிச்சு பிச்சு உத்தர வேண்டியதுதானே சும்மா இன்னும் ஏன் லண்டன் போறான் அமேரிக்கா போறான்னு பொலம்பிகிட்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை