வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அத்தனை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பான இடம் ....தமிழ்நாடு தான் என்று நினைக்கிறார்கள் ... அதனால் தான் அத்தனை பேரும் இங்கே வந்து தங்கி விடுகிறார்கள்.
பிச்சைகாரர்ருக்கு பிச்சை போடுபவர்களின் சொர்க்க பூமி இந்த மாடல் ஆட்சி நடக்கும் மாநிலம்...
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது-ன்னு யாரோ சொன்னார்கள்...வேணு, அப்பு, தமிழவேள் சார் பதில் போடுங்கள்... " என்னால் இரவு தூங்கமுடியவில்லை... காலை எழுந்தவுடன் என்ன பிரச்சனை வருமோ-ன்னு பயத்துடன் எழுந்திருக்க வேண்டியிருக்கு. .." இப்படி பயப்படும் முதலமைச்சர் தேவையா? இப்போ தமிழ்நாட்டு மக்கள் நிலைமை இதுபோலதான் இருக்கு.... .15 வருஷமா ஒன்னும் செய்யல கேண்டீன்ல போய் நல்லா சாப்பிடுவதை தவிர
அய்யயோ....இப்படி அநியாயமாக ஒரு அப்பாவியை....பிடித்து கொண்டு போகிறார்களே... பயங்கரவாத செயலை செய்ய கூட அவருக்கு உரிமை இல்லையா ??? ....இப்படிக்கு திருட்டு திராவிட மாடல்
மே வங்க போலீசும் தமிழக போலீசும் சேர்ந்து இஸ்லாமிய தீவிரவாதியை கைது செய்ததா , என்ன ரீல் விடறீங்களா
தீவிரவாதத்தை எதிர்த்து இரும்பு கரம் கொண்டு ..........................இரும்பு கரம் கொண்டு... சுடசுட மிச்சர் சாப்டுட்டு இருக்கார் தலீவரு என்பதை சொன்னால் அது மிகையாகாது
தீவிரவாதிகளுக்கும் வட இந்தியா திருடர்களுக்கும் அடைக்கலம் நம் தமிழ்நாடு
பயங்கரவாதிகளை கண்காணிக்க தவறிய முதல்வர் பதவி விலக வேண்டும். தமிழகத்திற்கு பொம்மை முதல்வர் தேவையில்லை. திமுக அரசு கலைக்க பட வேண்டும்.
ஏதோ தமிழ்நாட்டில் தீவிரவாதி இல்லை என்று உரைத்தார்கள்
இந்திராகாந்தியின் ஏமர்ஜென்சி காலத்தில் கூட பலர் தமிழ்நாட்டில் தான் பதுங்கியிருந்தனர்.
மேலும் செய்திகள்
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
2 hour(s) ago | 7
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
2 hour(s) ago | 16
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
5 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
8 hour(s) ago
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
9 hour(s) ago | 1