வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அளந்து விடுவதற்கு ஒரு அளவில்லை... காசா... பணமா... அளந்து விடுங்கள்...
முன்னாள் முதல்வரின் பேரன் மற்றும் இன்னாள் முதல்வரின் மகன் என்ற தகுதியே போதும் துணை முதல்வர் ஆவதற்கு என்று பழகி போன கொத்தடிமைகளுக்கு .... சிறிது சிறிதாக முன்னேறி இன்று துணை ஜனாதிபதி வரை உயர்ந்திருக்கும் ஒருவரின் தாய் கூறுவது.....சில கொத்தடிமைகளுக்கு அளந்து விடுவது போல்தான் இருக்கும்.... ஏனெனில் அவர்களின் டிசைன் அப்படி.....!!!
ஏனய்யா இப்படி ஒரு பொறாமை உமக்கு உண்மையில் இவர் பெயர் உப ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்படுகிறார் என்ற செய்தி அறிந்தவுடன் நானும் நினைத்தேன், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களைப்போல் இவரும் அடுத்த ஜனாதிபதியாகக்கூடும் என்று . நானே அப்படி நினைக்கையில் அவரது தாயார் நினைத்ததில் தவறேதும் இல்லை. வியப்பேதும் இல்லை.
தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்
துணை ஜனாதிபதி தான் கட்டாயம் அடுத்த ஜனாதிபதி என்ற காலம் இப்பொழுது இல்லை. வந்தால் நல்லது, சந்தோஷமே.
ஆர்.வெங்கடராமன் அப்படி வந்திருக்கிறார்.