வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தமிழக மக்கள் காதில் பூ வைக்கலாமல்லவா? கருணாநிதி குடும்பம் தமிழகத்துக்குச் செய்யும் துரோகங்கள் கணக்கில் அடங்கா.
0000000000.....ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை
இவங்க இப்ப உண்ணா விரதம் இருந்து என்ன சாதிச்சாங்க......
நீ நீட் வேணும்னு சொல்றிங்களா இல்ல வேணாம்னு சொல்றீங்களா
பழனிச்சாமி போன்ற ஒரு மூடர் இந்த தமிழகம் 4 வருடங்கள் முதலமைச்சராக ஆண்டது மிகப்பெரிய சோகம், நீட் என்பது வட மாநிலங்களில் உள்ள முட்டாள்களின் மருத்துவப்படிப்புக்காக, இங்கு உள்ள எள் மாணவர்களின் கனவுகளை தொலைக்க பிஜேபி கொண்டுவந்த சட்டம்,
இந்த உலகத்தில் தான் இருக்கியா இல்லை வேற்று கிரகத்தில் இருக்கியா... நீட் தேர்வு கொண்டு வந்ததே காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி ஆட்சியில் தான் .
அதான் மக்களை திசை திருப்பி விட்டாச்சு இல்லையா.. இனி கள்ளக்குறிச்சியை மறந்து விட வேண்டியது தான்.. அதுக்கு தானே இந்த தீர்மானம். தமிழக மக்களுக்கு அவமானம். திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றால் ஆட்சியை களைத்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு திமுக வெற்றி பெறட்டுமே.. திமுக பதவி விலக வேண்டும்.
இதேதான் உங்க ஆட்சிக்காலத்திலும் கேட்டாங்க, ஏங்க, என்னத்த கிழிச்சீங்க, எப்படியோ இப்போ ஆச்சியை கலைக்கணும், ஆனால் மக்கள் முழு இந்தியாவுலயும் தெளிவாக இருக்கிறாங்க, மக்களுக்கு நல்லது செய்து அடுத்த முறை ஆட்சியை பிடிக்கப்பாருங்க.
இவரு ஒரு டம்மிபீசு . ஒண்ணுத்துக்கும் வேலைக்காகாது. admk அயிக்காம விடமாட்டார்
அதான் மச்சானை சுகாதாரத் துறை இயக்குனராக நியமித்து விட்டாரே. எனவே இனிமேல் நீட் நடக்காது. முதல் கையெழுத்தே தேவையில்லை
மேலும் செய்திகள்
10 மாவட்டங்களில் இன்று கனமழை
2 hour(s) ago
அப்பா, அம்மா என்ற பெயர்களை மாற்றி விடாதீர்கள் ஸ்டாலின்
3 hour(s) ago
அக். 12 வரை ராமதாஸ் ஓய்வு
5 hour(s) ago
குறை தீர்ப்பாளருக்கு விண்ணப்பம்
5 hour(s) ago
56 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரை இலங்கையில் பறிமுதல்
5 hour(s) ago | 1