வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நீதிமன்றம் சொல்வது எப்படி இருக்கிறது என்றால் இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் என்ற நகைச்சுவையை நினைவூட்டுகிறது. இனம் கூடாது என்றால் திராவிடம் என்று சொல்லி மக்களை பிரிப்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறதா. அபத்தம்.
முதலில் நீதிமன்றங்களில் ஜாதியை ஒழிக்க உத்தரவிடுங்கள். பின்னர், ஜாதிவாரி கணக்கெடுப்பை தடை செய்யுங்கள். அடுத்து, பள்ளி சேர்க்கையில் ஜாதி சான்றிதழ் கேட்கக் கூடாதென உத்தரவிடுங்கள். எக்காரணம் கொண்டும் , அரசு பணியில் ஜாதிக் கோட்டா அடிப்படையில் நியமனம் கூடாது என உத்தரவிடுங்கள். முடிந்தால் ஹிந்து மத வழிபாட்டு தலங்களில் மூக்கை நுழைப்பதை நீதிமன்றமும், அரசும், அறநிலையத்துறையும் நிறுத்தவும். அது முடியாதெனில், பிற மதங்களின் வழிபாட்டு தலங்கள் மீதும் அறநிலையத்துறைக்கு அதிகாரம் கொடுத்து உத்தரவிடங்கள். அப்போது தெரியும் ஜாதி மதம் எங்கு எப்படி உள்ளதென்று
ஜாதிகள் இல்லையடி பாப்பா னு பாடம் நடத்தும் ஆசிரியர்தான் அந்த மாணவர்கள் சேர்க்கையின் போது ஜாதி சான்றிதழ் கேட்கிறார். அது இந்த நீதிமன்றத்திற்கும் அரசுக்கும் தெரியாதோ??? ஒரு வேளை இவர் ஜாதி சான்றிதழ் இன்றி பள்ளியில் படித்தாரா??
Instead of Destroying Peaceful Caste Grouos in 01go/ Immediately, Courts Must Abolish Vested-HughlySelfish-Violent Casteist Organisations& theur Goonda leaders like PMK, VCK etc etc
அய்யநாடார் என்பதில் ஜாதியை எடுத்தால் அய்ய என்று அர்த்தமற்றதாகிவிடும். ஜாதி என்ற அடையாளத்தை அழித்து விட துடிப்பது ஆபத்தான அணுகுமுறை.