உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாமிரபரணியை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? சிறப்பு விவாதம்

தாமிரபரணியை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? சிறப்பு விவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவிலும் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

'தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்கவில்லை என்றால், அது கூவமாக மாறிவிடும். ஆற்றில் கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qb8x6xnw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கழிவுநீர் கலந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும்' என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில், ' கூவமாகும் தாமிரபரணி தடுப்பது யார் பொறுப்பு? காப்பாற்றுவது இனி மக்கள் கையில் தான் உள்ளதா? என்பது குறித்து விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
செப் 26, 2024 12:18

ஆற்றோரம் இருக்கும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் முதலில் ஆற்றில் கலக்காமல் வேறு வழியில் செல்ல மாற்றுவழி கண்டறியவேண்டும். அதேபோல் ஆற்றோரம் இருக்கும் தொழில் கூடங்களில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவு நீர் அதேபோல் ஆற்றில் கலக்காமல் வேறுவழியாக திருப்பிவிடப்படவேண்டும். ஆற்றோரம் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டு குப்பை கூளங்களை ஆற்றில் போடுவது தடுத்துநிறுத்தப்படவேண்டும். மீறினால் கடுமையான அபராதம் விதிக்கவேண்டும். ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது, விலங்குகளை குளிப்பாட்டுவது, வாகனங்களை கழுவுவது போன்ற செயல்கள் உடனே தடுத்திநிறுத்தப்படவேண்டும். மீறினால் கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.


kumaresan
செப் 26, 2024 11:40

கூவம் ஆற்றில் கழிவுநீரை விடும் லாரிகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் ரூ.29,500 அபராதம். கழிவு நீர் கலக்காமல் இருக்க முதலில் மாற்று ஏற்பாடு செய்யுய்ங்கள் , பிறகு அபராதம் போடுங்கள் . ஏன் இன்னும் கழிவு நீர் ரீசைக்ளிங் பிளான்ட் எல்லா நகரங்களிலும் போடவில்லை . முதலில் கொடைக்கானலில் போட்டு இயற்கையை காப்பாற்றுங்கள் .


P. VENKATESH RAJA
செப் 26, 2024 11:12

திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு தண்ணீர் ஆதாரமாக திகழ்வதால் காப்பாற்ற வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை