வாசகர்கள் கருத்துகள் ( 131 )
வாயை 4 வருடம் விளக்கி துப்புரவாக வைத்து கொண்டிருகிறார்கள். அடுத்த 4 வருடம் அதுக்கு நிறைய வேலை இருக்கு
அப்படி தீயமுக்கவுக்கு எதிர் கருத்து சொன்னா அடுத்த வேலை சாப்பிட முடியாது
...எதுக்கு இந்த கேள்வி
இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக கூப்பாடு போடும் கேவலமான ஜென்மங்கள். பணத்திற்காகவும், தங்களின் சுயநலத்திற்காகவும் எத்தகைய செயல்களையும் கூசாமல் செய்யும் மனிதர்கள்...
கேவலமான மனித ஜென்மங்கள் அல்ல ஜந்துக்கள்
அவர்கள் போன் டேட்டா காலியாம் .முதல்வர் ரீ சார்ஜ் செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டார் போல .நாட்டை பார்ப்பதை விட வேற வேலைகள் இருக்கிறது .
அவர்களுக்கெல்லாம் இப்போர் அதி முக்கிய வேலை இருப்பதால் வேறு மாநிலத்தில் ஹிந்தி கற்று அதன் மூலம் காசு பாக்க முனைப்புடன் இருப்பதால் இப்போது வர இயலவில்லை. 2026 றிற்கு பிறகு வேறு ஆட்சி தமிழ் நாட்டில் காசு கட்டிலில் அமர்ந்த வுடன் இங்கு வந்து பந்தி பரப்பி விஷுவாசத்தைய்ய காட்டி அதற்குரிய சன்னாம்மானதை அவர்கள் எஜமானரிடம் பெற்று கொள்வார்கள். ரஜினி பரவா இல்லை MGR தோட்டம் நிகழ்வு ஞ்யாபகத்திலேயே இருக்கு முழுவதும் ஒதுங்கி விட்டார்
மக்கள் திருந்த வேண்டும். வேறு என்னத்த சொல்ல. ஆம் மக்கள் தானே திருந்தாத ஜென்மங்கள். சேலம் கிழக்கு தொகுதியில் ஹி ஹி பைநிறைய பணம் தராங்க. யார் தருவார் தீ மு கா வைய்ய தவிர. எங்கள் காட்டில் மழை. இது போல் நிறைய மலை MLA சீட்டுகள் காலியாகணும் அப்போ தான் நாங்க ஸந்தோஷமா யிருப்போமுங்க.
மாதவன் அவர்களெ கருத்து கூறும் முன் யோசனை செய்து விட்டு கூறுங்கள். அண்ணா யூனிவர்சிட்டி போல் கடந்த சில நாட்களில் பலப்பல வெட்க கேடனா நிகழ்ச்சிகள் அரங்கேறியுள்ளனா? ஆறிவுடையார் யாரும் இதை எண்ணி வெட்க படுவார்கள். இந்த ஆட்சியின் அவலங்கள். இத்தகைய்ய நிகழ்வு உங்களில் ஒருவருக்கு நடந்தால் அதன் வேதனை அறிய முடியும். இவ்வளவு மோசமாக எந்த காவல் குறையும் நீதி மன்றத்தால் கூட்டு வைக்கும் நிலைக்கு தள்ள பட்டிருக்க மாட்டார்கள். காரண மென்ன அந்த துறையாய்ய்ய நிர்வாகிக்கும் பொறுப்புள்ள அமைச்சர் முதல் அமைச்சர். எதிர் கட்சியில் அமர்திருந்தால் ராஜினாமா செய் என்று வாய் கிளிய கிளிய கத்துவார்
தமிழாவது ஒண்ணாவது பொழைப்பைய்ய பாருங்கய்யா என்று ஓட்டம் பிடித்து விட்டனர். ஒருத்தர் பொண்டாட்டி சேலை பிடித்து கொண்டு மும்பயை சென்று குழந்தைகளினுடன் ஹிந்தி கற்று கொண்டிருக்கிறார் ஹிந்தி பட வாய்ய்பிற்க்கு. இன்னொரு வழுக்கை தலையர் வீராப்புடன் ரஜினியுடன் தான் நடிக்க மாட்டான் என்று கூறியிருந்தேன் தெலுங்கு பட வாய்ப்பிற்கு ஐராபாத்திகிற்கு சென்று விட்டார். இன்னொரு பாதி இளஞ்சர் பெங்களுருவில் கண்ணட பட த்திற்கு பிஸி யாகா வேலை. அதனால் இங்கு காண முடிவதில்லை.
மேலும் செய்திகள்
கோவையில் 'அண்ணா', விஜய் கட்சியை 'மரண கலாய்!'
03-Dec-2024