வாசகர்கள் கருத்துகள் ( 20 )
சி ஏ ஜி என்று சொல்லப்படும் மத்திய அரசின் கன்ட்ரோலர் அன்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா மாநில அரசின் செயல்பாடுகளை ஆடிட் செய்து வெளியிடும் அறிக்கையைப் படித்து மாநில அரசின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளலாம் .
பதில் தெரிந்து கொண்டே கேட்பது நன்றாகவா இருக்கிறது? பாஜக வின் புரிந்துணர்வுக் கூட்டணிக் கட்சிதான் ஆட்டையைப் போட்டது என்று தெரியும்தானே?
உங்களை தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டார்களே...
அண்ணாமலை அவர்கள் தலைவர் பதவியில் இல்லா விட்டாலும் , ஊழல் குடுமியை பிடித்து கேள்வி கேட்பார் ....
> எந்த இந்தியக் குடிமகனும் தட்டிக் கேட்கலாம் .......
என்பது மத்திய அரசு நிதி தருகிறதா? மக்களின் கைகளில் இருக்கும் கொஞ்சநஞ்ச காசையும் சுரண்டர ஆட்கள்தானே உங்க மத்திய அரசு,, நீ அரசி கொண்டுவா, நான் உமி கொண்டு வருகிறேன் ரெண்டு பேரும் அதை கலந்து ஊதிஊதி சாப்பிடலாம்னு சொல்லுர உமி கொடுக்கற மத்திய அரசுதானே உங்களோடது, நீங்க நிதி கொடுக்கறேனு சொல்லுறது எவ்வளவு பெரிய வடிகட்டிய பொய்,,
அதெல்லாம் சரி முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க.
சரிங்க மணிப்பூர் மாரடிக்கும் மரியோ
ஒருநேர்மையான திறமையான போலிஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்த அண்ணாமலை அண்னனுக்கு மத்திய அரசிடம் வாங்கும் நிதி எங்கு தான் செல்கிறது தெரியவிலை ..ஐயோ ஐயோ..ஒரு சின்ன குழந்தையை கேட்டல் கூட சொல்லிவிடும் அந்த நிதி மக்களுக்கு பயன்படும் வகையில் .. தனியார் மருதுவ மனைகளாகவும் , தனியார் பல்கலை கழகங்களாகவும் ..அரசியல் வாதிகளின் வீடுகளாகவும் ..அயல் நாடுகளில் முதலீடாகவும் ..மாற்றம் அடைத்து விட்டன ..
அரசியலில் கணக்கு வழக்கு சம்பவம் மூலம் பல பிரச்சினைகள் , பல திருப்பங்கள் நடந்திருக்கின்றன. உதாரணத்துக்கு எம்ஜிஆர் கருணாதியிடம் கணக்கு கேட்டதால் அதிமுக உதயமானது . இ பிஎஸ் முதல்வராக இருந்த நேரம் - ஓபிஎஸ் கட்சியின் பொருளாளர். அவர்கள் பிரிவினையும் கணக்குதொடர்பாக இல்லாமல் இருக்குமா ? அதன்தொடர்பாகத்தான் இருக்கவேண்டும். இப்போது அண்ணாமலை தமிழக அரசையே கேட்கிறார். இது தீவிரமாக தொடர்ந்தால் பல பூசல்கள், பிளவுகள், சண்டைகள், வழக்குகள் வரலாம்.
அய்யா சாமி நாங்க எப்படித்தான் ஜனநாயகத்தை கட்டி காப்பது ? இப்டி கேள்வி கேட்டா நாங்க எப்படி பதில் சொல்றது ?
அண்ணாமலையை திட்டமிட்டு ஓரம் கட்டிய கும்பல் தமிழக பாஜகவில் இருக்கும்வரையில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு சீட்டு கூட தேறாது. துக்ளக் குருமூர்த்தி, மாரிதாஸ் போன்றவர்கள் இருக்கும்வரையில் பாஜக தேறுவது கடினம்தான்.
தமிழகம் முழுக்க கருணா-நிதிக்கு சிலைவைக்க அந்த நிதி செல்கிறது.