வாசகர்கள் கருத்துகள் ( 62 )
இப்படி இனவாத பிரிவினை உருட்டு உருட்டியே பிழைப்பை நடத்துபவர்கள் வெங்காய ராமசாமியரிஸ்டு திராவிஷங்கள்.. உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கெதிராக உயர் நீதி மன்றம் ஆட்டையப் போட வாயை அகண்டு திறந்திருக்கும் திராவிடங்களுக்கு அனுகூலமாக செயல்படுவது நீதித்துறையின் நீசத்தனமான போக்கையே காட்டுகிறது
TN Govt lost the case against Dikshitars in supreme court long time back... Thanks to Su Samy...To take revenge, TN govt is trying all methods and techniqs to destroy Dikshitars and take the temple back in their control... If there is corruption, govt has got all the machineries to find out... before court direct them, they should have submitted the evidence..
இப்பத்தான் தெரியுது எதுக்கு ஒரு கும்பல் கோவில்களை அறநிலையத்துறையிடம் இருந்து மீட்க வேண்டுமென்று போராடுகிறது அப்போ தான் இந்த மாதிரி 1000 , 2000 ஏக்கர் என்று ஆட்டைய போடலாம்
பாவம் நீதி மன்றம் மடாதிபதிகள் ஐம்பதாயிரம் ஏக்கர் நிலம் விற்பனை செய்து விட்டார் கள் புகாரை வராது ஏப்பம் விட்டாரகள்
பக்தர்கள் நீதிபதிகள் அடங்கிய குழுவிடம் அனைத்து ஆலய நிர்வாகம் ஒப்படைப்பது ஒன்றே வழி
கோவிலுக்கு கொடுக்கப்படும் பணம் மற்றும் நிலம் கோவிலை கவனிக்கும் தீட்சிதர்களுக்கே சொந்தம். இதை அவர்கள் மருத்துவம் செலவு, கல்யாணம் மற்றும் படிப்பிற்காக உபயோகப்படுத்திக்கொள்வதில் என்ன தவறுள்ளது
அதெப்படி தீட்சிதர்களுக்கு சொந்தமாகும். ஒரு அளவுக்கு மேலே இப்படி சப்பை கட்டு கட்டினால் பெரும்பான்மை ஹிந்துக்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். சிவன் சொத்து குல நாசம் மறவாதீர் .
ஒதுக்கி வையுங்களேன், யார் வேண்டுமென்பது?
சிதம்பரம் கோவிலின் தங்க வில்வமாலை, சபாநாயகர் உலா திருமேனி ,இரத்தின லிங்கம் ஆகியவை திருட்டு திராவிட மதம் மாற்றி சிலை கடத்தல் கும்பலின் கண்ணை உறுத்துகிறது ......திருட்டு திராவிடம் அழிந்து சுடுகாடு ஆக போவது நிச்சயம்
தம்பி திருடன் யாருன்னு வெட்ட வெளிச்சமாகி விட்டது? இன்னுமா இப்படி கூவுறீங்க வெட்கமாக இல்லை??
மடியில் கணம் இல்லையென்றால் எதுக்கு பயப்படணும் ?? முதுகுல அவ்ளோ அழுக்கு வெச்சிகிட்டே இவ்ளோ திமிரா ???
வாயை மூடிக் கொண்டு போ
சிதம்பரத்தின் எம் பி திருமா. சிறுத்தைகளை கேட்டால் தெரியும். சேகர் பாபு , தி மு க புள்ளிகள் நீண்ட நாட்களாக இந்த கோயில் மீது ஒரு திரிஷ்டி கண் வைத்து கொண்டே இருக்கிறார்கள். எப்பொழுது கொள்ளை அடிக்க அவகாசம் கிடைக்கும். இந்த திருடர்களிடம் இருந்து தப்புவது கஷ்டம்.
இங்க யாரு திருடன் ?? உயர்நீதிமன்றம் யாரை விசாரிக்கிறது ?? யார் கணக்கு வழக்குகளை ஒழுங்கா தராம பம்முகிறார்கள் ???