வாசகர்கள் கருத்துகள் ( 45 )
அன்று விட்டு கொடுத்தது காங்கிரஸ் என்ற வகையில் முதலில் மன்னிப்பு கேட்டுவிட்டு பிறகு இந்த டயலாக் விட்டிருந்தா இவரை பாராட்டலாம்
அந்த தீவை விட்டுக்கொடுத்ததோடு மட்டும் இல்லாமல், அதுக்கு கூட்டுகளவாணி கட்டுமரம்ங்கற உண்மையையும் இவ்வளவு நாள் மறைச்சிட்டு, இப்போ கொஞ்சம்கூட வெக்கமோ மானமோ சூடொ சொரணையோ இல்லாம இன்னொரு கட்சியை பாத்து அத மீட்டுக்கொடுங்கன்னு கேட்கறதுக்கு ஒரு தனி தில்லு வேணும் அது இந்த ஆளுகிட்ட இருக்கு
என்ன அயோகியதனம் தாரைவார்ப்பது இவன் கட்சி மீட்க வேண்டியது மோடியா அப்போது ஏன் இவர்கள் தடுக்கவில்லை இவன் தகுதி மீறி கடன் கொடுப்பான் மல்லய்யா சோக்சிநீரவ் போல ஆனால் வசூல் செய்ய வேண்டியது மோடியா
பிஜேபி , துரோக காங்கிரெஸ் தமிழிந தலைவர் எல்லோரையும் தூக்கில் போடுவோம் என அறிவிக வேண்டுமா ?
கட்சத்தீவு மீட்கப்பட்டுவிட்டாலும், தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் முழுமையாக தீராது என கேள்விப்பட்டு இருக்கிறேன்
கட்சத்தீவு மீட்கப்பட்டுவிட்டாலும், தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் முழுமையாக தீராது என கேள்விப்பட்டு இருக்கிறேன்
கச்சத்தீவை மீட்பது என்பது இரு நாட்டுக்கும் இடையில் நடைபெறவேண்டிய ராஜாங்க நடவடிக்கை இதையெல்லாம் கட்சி சார்பில் வாக்குறுதி கொடுத்துதான் செய்யவேண்டும் என்பது இல்லை அப்படி செய்வது தவறான நடவடிக்கை அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மோடி அரசு ஏற்கெனவே மேற்கொண்டுள்ளது
சரி சார் அவங்களால முடியல உங்க தேர்தல் அறிக்கைள போடுங்க
முடியமா? நடக்குமா?
அப்பூச்சிக்கு வயசாயிட்டு என்னென்னமோ உளர்றாரு
கச்சத்தீவு என்பது இப்போது ஒரு சர்வதேச விஷயம் அதை இவர் சொல்வது மாதிரி கூமுட்டைத்தனமாக தேர்தல் அறிக்கையில் எல்லாம் வெளியிட முடியாது அதை இரு நாடுகளும் சேர்ந்து கமுக்கமாக சுமுகமாக சாதிக்கவேண்டிய விஷயம் இதை மோடியால் மட்டுமே செய்ய முடியும் பாரத நாட்டின் துரோகி இதைப்பற்றி எல்லாம் பேசுவதற்கு தகுதியே இல்லாதவர் இவர்
மேலும் செய்திகள்
திமுக அரசை அதிமுக - பாஜ கூட்டணி அகற்றும்: இபிஎஸ்
2 hour(s) ago | 17
பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது; நயினார் நாகேந்திரன்
3 hour(s) ago | 5
திமுக செய்துள்ள வெளிப்படையான அநீதி; அண்ணாமலை காட்டம்
4 hour(s) ago | 7
பனையூரில் விஜய் கார் முற்றுகை; அதிருப்தி நிர்வாகிகள் ஆவேசம்
5 hour(s) ago | 2
100 நாள் வேலை திட்டத்தில் இபிஎஸ்க்கு முதல்வர் கேள்வி
5 hour(s) ago | 4