வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எல்லாம் நாங்கள்தான் - மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கி அதை இதுவரை எல்லோரையும் நம்ப வைத்து இருக்கிறார்கள் - அந்த மாயத்திரை இப்போது விலகும் காலம் வந்துவிட்டது - இவளைகள் போலி அரசியல்வாதிகள் என்கிற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்
ஏனென்றால் குலசேகரப்பட்டினத்தில் ஏவுகணை தளம் மட்டுமே மத்திய அரசு அமைக்கப் போகிறது. அங்கு விண்வெளித் தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா தமிழக அரசு அமைக்கப் போகிறது!
இருநூறு ரூபாய்க்கு வேலை செய்து விட்டார்
Whether central government has any seperate citizens? or they generate revenue from other world? All these money are from the states. Central government doesn't have any citizens seperately.
அதனால் என்ன - இது போன்ற வேலைகளை மத்திய அரசு மட்டுமே செய்ய முடியும் - மாநிலங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை - ஏனெனில் தரம் தராதரம் முக்கியம் - கட்டிங் வேலை இருக்கக்கூடாது - பிரிவினை சக்திகளாக பல மாநில அரசுகள் மாறலாம்
குலசேகரப்பட்டினத்தில் இந்த ஏவுகணை தளம் பலவருடங்களுக்கு முன்பே வந்திருக்கவேண்டியது. நில ஆர்ஜிதம் சம்பந்தமாகப் பேச்சு வார்த்தை நடத்த மாநில அரசை அழைத்திருந்தது. சம்பந்தப்பட்ட அமைச்சரோ வந்தது பல மணி நேர தாமதம். அதுவும் நிலை தடுமாறி, முதல் கேள்வி " எங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?" தலைவர் தன்னுடைய தலையில் அடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார். ஏவுகணைத்தளம் ஸ்ரீஹரிகோட்டாவுக்குச் சென்றது. இதுதான் திராவிட மாடல்
சார், இதுவரை திமுகவினர் ஒரே ஒரு இடத்திற்கு அந்த கருணாநிதி பெயர் வைக்கவில்லை. அது எது தெரியுமா? ஏன் அவர் பெயர் வைக்கவில்லை என்றும் தெரியுமா? ஆம் தமிழகத்தில் ஒரு ரயில் நிலையத்துக்கும் அந்த கருணாநிதி பெயர் வைக்க அவர்கள் விருப்பம் காட்டவில்லை. விரும்பம் இருந்திருந்தால், புரட்சி தலைவர் MGR சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை இவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே கலைஞர் கருணாநிதி ரயில் நிலையம் என்று பெயர் மாற்றி இருப்பார்கள். அவர்களுக்குள்ளே ஒரு மனக்குடைச்சல், அப்படி பெயர் வைத்தால் என்ன ஆகும் என்று.
ஆனால் பஸ்ஸ்டாண்டு போகும் வரும் - தனக்கு வேண்டும் என்கிற இடத்துக்கு மாற்றமுடியும் - ரியல் எஸ்டேட் மேதாவிகள் இவர்கள் - ஆனால் - ரயில் நிலையம் மாறாது சார்
திருகுவளை தந்த கலைஞர் கருணாநிதி ராக்கெட் ஏவுதளம். வச்சிப் பாரு ராக்கெட் மேல போகுதான்னு
இஷ்டம் இருந்தா செய்யுங்க. இல்லேன்னா போய்க்கிட்டே இருங்க. மத்திய அரசு, மாநில அரசு திட்டம்னு சொல்லாம மக்கள் திட்டம்னு செய்யுங்க.
திமுகவினரே, திமுக முதல்வரே உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம், மானம், மரியாதை எதுவும் இல்லையா. இப்படியா மத்திய அரசின் திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைத்து மக்களை ஏமாற்றுவது?
Are they not ashamed to take money from states and spend as if it's central government schemes?
"மத்திய அரசின் திட்டத்திற்கு மாநில அரசின் திட்டம் போல் ‛பில்டப்' தருவது ஏன்"...இந்த திருட்டு திராவிடிய கும்பலுக்கு அடுத்தவன் சொத்தை ஆட்டையை போடுறது, ஸ்டிக்கர் ஓட்டுறது தவிர வேறென்ன தெரியும்? அடுத்தவன் பெண்டாட்டி தான் பெண்டாட்டி, அடுத்தவனுக்கு பொறந்த பெண்ணையே தான் பெண்ணுன்னு சொன்ன கூட்டமாச்சே
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
7 hour(s) ago | 39