வாசகர்கள் கருத்துகள் ( 70 )
வாக்களித்த இயந்திரங்களே (வாக்காளர்களே) கவலைப்படவில்லை. ..... காரணம் பெரும்பாலானோர் வரிக்கட்டும் அளவுக்கு சம்பாதிப்பவர்கள் அல்லர் .... ஆகவே வரிகட்டுபவனுக்கு மட்டும் வாக்களிக்கும் உரிமை வேண்டும் ......
அப்புறம் அவர் ஜாமினில் வெளிய வந்து விடுவாரே - அதனால் தான்
உச்ச நீதி மன்றம் தீர்ப்பு சொன்ன வழக்கை, ஆனந்த் வெங்கடேஷ் எப்படி விசாரிக்கலாம்? ஆனந்த் வெங்கடேஷ் என்ன பெரிய அப்படக்கரா?
கேடுகெட்ட ஆட்சி புழல் சிறையில் இருந்து தான் நடக்கும்....
போலீஸ் ஏதாவது விசாரணை என்று வந்தாலே.. கூனி, குறுகி, ஆவணமாக கருதிய காலம் எல்லாம் இருந்தது.. இன்று 'குற்றம் செய்து', கைது ஆகி சிறையில் தண்டனை அனுபவித்து வெளியே வந்தால் 'தியாகி', 'தியாகச்செம்மல்' , 'தியாகத்தலைவன்', 'தியாகத்தலைவி'....ராஜ மரியாதை.. அவர்கள் பின்னல் பெரும் கூட்டம்.. வெக்கமாவது, மானமாவது, சுரணை ஆவது......அது எல்லாம் இல்லாமல் இருந்தால்தால்தான் சொந்தமாக நாலு தீவுகள் வாங்க முடியும்... இங்கே, "யாருக்கும் வெட்கமில்லை" (இப்படிப்பட்ட அயோக்கியர்களை ஒட்டு போட்டு தேர்ந்து எடுக்கும் மக்களையும் சேர்த்து ...).. அவரவர் கர்மா.. நிறைய செல்வம் அதற்க்கு ஈடாக மிகுந்த வியாதிகளும் வரும் என்பதை கண்கூடாக பார்த்த பிறகும், அதை எல்லாம் மறந்து பாவச்செயல்களை எல்லோரும் செய்கின்றனர்.. முடிவு ஆண்டவன் கையில்...
ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு, தேர்தல் பிரச்சாரத்தில், செந்தில் பாலாஜி'ஐ பற்றி, அவர் செய்த அக்கிரமங்களை பற்றி பட்டியலிட்டு பேசிய வீடியோ'வை நீதிபதி அவர்களும் பார்த்து இருப்பார் என்று நம்புகிறோம். அப்படிப்பட்ட செந்தில் பாலாஜி'ஐ மன்னித்ததோடு அல்லாமல், அமைச்சராகவும் வைத்து அழகு பார்த்தது ஏன், அவர் சிறைக்கு சென்று இருநூற்றி முப்பது நாட்களுக்கு மேல் ஆகியும், அவரை பதவியில் இருந்து தூக்கி ஏறிய முடியாதுதான் நிர்பந்தம் என்ன.. இதற்கான பதிலை எல்லாம், அடுத்த விசாரணை தேதிக்குள் நீதிமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பிக்கவேண்டும் என்று நீதிமன்றம் சொன்னால் ஒழிய இதற்க்கு பதில் எதுவும் வராது... ஒரு வேளை நாட்டிலேயே "மிகச்சிறந்த, நிர்வாகத்திறமை மிக்க" மனிதர் செந்தில் பாலாஜி ஒருவர்தானோ..அவரை அம்போ'ன்னு விட்டு விட்டால், எதிர்காலம் என்ன ஆவது...
நம்ம ஊர்காரர் ராமசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தும் அவர் நீதிபதி பதவியை விட்டு விலகவில்லை????. நீக்கும் தீர்மானத்தை பார்லிமெண்டில் நிறைவேறவிடாமலடித்தது காங்கிரசின் சாதனை . தமிழர் என்று பெயருண்டு. தனியே ஒரு குணமுண்டு. அதாவது ஊழலை மன்னித்து பதவியும் அளிப்பது .
... பயலுக தி மு க கரனுக சார்
எப்பேர்ப்பட்ட பாகுபாடு காட்டும் உருப்படி இது என்பது இது இதுவரை வழங்கி உள்ள தீர்ப்புகளை ஆய்வு செய்தால் தெளிவாகிவிடும்....
நீதிபதிகளின் roster முறையில் பாகுபாடு காட்டப்படுவதாக சக நீதிபதிகள் உள்ளுக்குள்ளே புழுங்குவது கண்டு தலைமை நீதிபதி ஒரு தெளிவான முடிவு எடுக்கவேண்டும்....இந்த ஆனந்து வெங்கடேசுக்கு மறுபடி மறுபடி ஒரே portfolio ஒதுக்கப்பட்டுள்ளது கடும் கேள்விக்குள்ளாகி இருக்கு இதெயெல்லாம் ஸ்ரீராமர் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார். எல்லாத்துக்கும் சேர்த்து ஆப்பு அடிப்பார் என்று சக்தி மிக்க ஸ்ரீராமரை நம்புவோம்
நீதித்துறையில் ஆனந்து வெங்கடேஷ் மாதிரி ஒருவராவது வேண்டும் . உங்களின் திமுக விசுவாசத்துக்கு ஒரு அளவே இல்லையா ? இந்த லக்ஷணத்தில் ஐயங்கார் என்று வேறு போட்டுக்கொள்வது .
ஒரு நீதிபதி மாறி , அவர் இந்த ஆநந்த் வெங்கடேஷ் அவர்களை விட மிகவும் கண்டிப்பானவராக -நேர்மையானவராக இருந்தால் - மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ்தான் வேண்டும் என்று மனு தாக்கல் செய்வீர்களா ?
நூற்றுக்கணக்கான பேரிடம் வேலை வாங்கித்தருகிறேன் என்று மோசடி செய்து பணத்தை திரும்பிக்கொடுத்ததாக சொல்பவனை உத்தமன் என்று கொண்டாடுகிறாயா? திருந்த வேண்டியது சிறையில் இருக்கும் வசூல் மெசின் இல்லடே நீதான்...
மேலும் செய்திகள்
விஜய் என்ன தேவதுாதரா? தமிழருவி மணியன் ஆவேசம்
1 hour(s) ago
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
1 hour(s) ago
25 லட்சம் இலவச காஸ் இணைப்பு; 10 சதவீதம் எதிர்பார்க்கும் தமிழகம்
1 hour(s) ago | 4
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
2 hour(s) ago
சில வரி செய்திகள்
2 hour(s) ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
2 hour(s) ago