வாசகர்கள் கருத்துகள் ( 9 )
திமுக என்றாலே திருடன் என்றும், ஊழலே கொள்கை என்பதும் 100% மேல் சாதி ஊழல் என்பதும் உண்மையே.
சீ பீ ஐ வழக்குகளை உரிய நேரத்தில் விசாரித்து முடிப்பதில்லை. அவர்களிடம் தமிழில் விசாரிக்க ஆட்கள் குறைவு. மோடிஜி இந்த குறைகளை சரி செய்ய வேண்டும். ஏழை மதுப்பிரியர்கள் மனச்சாட்சியோடு நடந்தால் நல்லது. லோக்கல் போலிஸ் தண்டம். கள்ள சாராயம் காய்ச்சிறவன் குறைந்த விலைக்கு ஏதோ விற்று திமுக ஆட்களையும் நல்லா கவனிச்சுக்கிறான். இது ஊரறிந்த ரகசியம். சிபிஐ விசாரணையினால் அரசு செலவு. விமான கம்பெனிக்குத்தான் லாபம்.
அ தி முக ஆட்சியில் எதற்கு எடுத்தாலும் சி பி ஐ விசாரணை வேண்டும் என்று ஆளுநர் மாளிகைக்கு நடையாய் நடந்தது சட்டசபையில் சட்டையை கிழித்து கொண்டு வெளியே வந்த மகா வீரர் யார்
இவிகளுக்கு கள்ளச்சாரயம் விற்றால் என்ன சாராயம் குடித்து செத்தால் என்ன. கொள்ளை அடிக்கணும். எலெக்சனப்ப நம்ம குடிமக்களுக்கு அதிலே 1000மோ 2000மோ பிரியாணியுடன் குவாட்டரும் கொடுத்தால் வோட்டு போட்டு ஜெயிக்க வைக்க போறாங்க. நல்ல தமிழக மாடல்.
சி பி ஐ விசாரிச்சிட்டு போகட்டும் னு விட்டு விட வேண்டும். இந்த வழக்கு மண்ணோடு மண்ணாகப் புதைக்கப் பட வேண்டுமென்றால் சி பி ஐ கிட்ட விடறது தான் சிறந்த வழி. கடந்த 10 ஆண்டுகளில் 6903 வழக்குகள் சி பி ஐ யிடம் இருக்கின்றன. இதில் 4288 வழக்குகள் 10 லிருந்து 20 ஆண்டுகளாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. 361 வழக்குகளில் விசாரணை 22 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த தகவல் உள்துறை அமைச்சக இணைய தளத்தில் இருக்கிறது.
40 க்கு 40 வாங்கியவன் பயப்படுகிறான் 40 க்கு ZERO மார்க வாங்கியவன் சிரிப்பானாம் என்ன உன் நிலை இப்படி ஆகி வீட்டதே
இலவசம் பெற தகுதி உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் இலவசம் பெரும் அநீதிக்கு தயாராக இருக்கும்வரை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.
உண்மையிலேயே இதில் சறுக்கிவிட்டார்கள்
க சாராயம் காய்ச்சுவோருடன் சமூக விரோத திராவிட மாடலுக்கு இருக்கும் ஒப்பந்தமெல்லாம் வெளிவந்துவிடுமே ????