வாசகர்கள் கருத்துகள் ( 82 )
கொஞ்சம் பொறு பிளாஸ்டிக் சேர் குருமா.. இப்பதான் த. வெ. க. வில் ஆடு வாங்கியிருக்கிறாங்க.. அதுக்குள்ள பிரியாணி திங்க அலையாத...ஏன்? தி. மு. க. கூட்டணில பிரியாணி தின்ணு அலுத்துபோசாக்கும் ... நீ எந்த கூட்டணில போயி சேர்ந்தாலும் உனக்கு கிடைக்கிற மரியாதை பிளாஸ்டிக் சேரும் பிரியாணியும்தான் ....என்னா ...புரியுதா..
நீயும் உறுப்புட மாட்டே. தமிழ் மக்களையும் உறுப்புட விட மாட்டே. மேய்யர மட்டை ...மாடு கெடுத்தது போல.
உண்டு கொழுத்தது தீ மு க்க பணத்திலேயே. அப்புறம் எப்படி சோரம் போவது
Thiruma principles are loot along with ruling party in the same of sanathanam etc. Until he is the so called leader of the dalits, those young people wont comeup in life. He always talks of rights of the dalits but but not the responsibilities of a genuine citizen. He is not bothered about nation as whole and its itegrity etc. An evil force or rather fate of TN.
ULAGA MAHA KOZHAI INDHA KURUMA. NO VEKKAM NO MAANAM NO SOODU NO SORANAI. INDHA KOMALI CHIDAMBARAM TIRUCHENDUR KOVILIL VIZHUNDHU KUMBITTA PODHU SANAADHANAM ENNA ENA THERIYAADHA .BEGGERS HAD NO CHOICE.ELECTION VANDHAA AZHVAADALUL SEAT PICHAIKKU NIPPAR IDHU ORU KATCHI.IDHUKKU THONDARGAL VERA.ASINGAM.
கள்ளப்புருச்சன் மேல ஆச .... புருச்சனை உட்டு போனா, அவனும் அம்போ ன்னு உட்டு ஓடிட்டா நாசமா போயிருவோமோ ன்னும் ஒரு பயம் ....
வேற எவன் உம்மை சேர்த்துப்பான்
சனாதனத்தை எதிர்ப்பது என்றால் என்ன ? திமுக தலைமை குடும்பத்தில் முதலில் சனாதனத்தை ஒழிக்க முடியுமா ? உங்கள் குறிக்கோள் தான் என்ன ? சிறுபான்மை மதத்தை வளர்த்து விடுவதா ? இல்லை பட்டியல் இன மக்களை முன்னேற்றுவதா ? எதுவும் இல்லை. நீங்கள் கையால் ஆகாதவர் அதை மறைக்க இதெல்லாம் உருட்டு கிறீர்கள் பட்டியல் இன மக்கள் முன்னேறி கொண்டு தான் இருக்கிறார்கள் உங்களை போன்றோர்தான் குழப்பி மீன் பிடிக்கிறீர்கள்
மானங்கெட்ட மானஸ்தனய்யா நீர்.. உமக்கா இந்த நிலைமை.
அடித்துவிடுகிறார் . எழுத்து சீர்திருத்தம் பல நூற்றாண்டுகளாகவே நடந்து கொண்டு வந்திருக்கிறது. தற்பொழுது உள்ள எழுத்துக்கள் குருசாமியால் கொண்டுவரப்பட்டவை. ராம் சாமியால் அல்ல . தாயுள்ளத்தோடுதான் அந்த 21 ம் பக்கம் எழுதப்பட்டதா? ராம் சாமி திட்டாத ஆசாமி உண்டா. திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் , பிராமணர்கள், தலித்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இன்ன பிற. இதற்கெல்லாம் திருமாவின் மூட்டுக்களை எதிர்பார்க்கிறோம் . மிரட்டல் வந்தவுடன் இஸ்லாத்தை சாடுவதை நிறுத்த வேண்டி வந்தது. பெட்டி வந்தவுடன் கிறிஸ்தவத்தை ஆதரிக்க ஆரம்பித்தது வரலாறு.
இன்னுமா உங்க தலித் மக்கள் உங்களை நம்புறாங்க?. பொம்மி நாயக்கன்பட்டி கிராமத்தில், 2018ல் தலித் மற்றும் முஸ்லிம்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு, கல்வீச்சு சம்பவம் நடந்தபோது இதே திருமாவளவன் முஸ்லிம்கள் பக்கம் ஒருதலைப்பட்சமாக நின்ற புகாருண்டு.