வாசகர்கள் கருத்துகள் ( 20 )
போட்டோவில் கஞ்சா அடிச்சமாதிரித்தான் இருக்காரு.
செந்தில் பாலாஜிக்கு மந்திரி பதவி. நல்ல நீதி
திருட்டு கும்பல் எதைய்ய செய்தாலும் ஆமா சாமி போ டும் டும் என்று பூம் நாடுகளாக தமிழ்நாட்டு மாக்கள் இருக்கையில் காட்டில் மழை.
உள்ள வெச்சு ஜோலியையே முடிக்கிற திட்டம் இருக்குமோ ????
ஆஜராகாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்திருந்தார். அப்போதும் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, தேனி போலீஸார் சென்னைக்குச் சென்று, சவுக்கு சங்கரை கைது செய்தனர்:::::::::: அப்புறம் கைது செய்யா மல் ஆரத்தி எடுத்து போட்டு வைபவர்களோ
இவருக்கு மீண்டும் மாவுக்காட்டு போடுங்க
இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தார் ........
சூப்பர் இவர் தொழில் பாதிப்பு இது தான் கூமூட்டை திராவிட முன்னேற்றக் கழகம் மாடல் வாழ்க வளமுடன் அகண்ட ஊழல் வாதி தக்காளி
வாழ்த்துகள் செய்யும் ஊடக ராவுடித்தனத்துக்கு கிடைத்த பரிசு.
விநாச காலே விபரீத புத்தி என்பார்கள் ... சங்கர் அவர்கள் மீண்டு வந்து மறுபடியும் தமிழகத்திற்கு பாடு படுவார்.