மேலும் செய்திகள்
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
12 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
12 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
16 hour(s) ago
வாஷிங்டன்:நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் கடந்த 1991-ம் ஆண்டில் செயற்கை கோள் ஒன்றை அனுப்பியது. கடந்த 20 ஆண்டுகளாக தன்னுடைய பணியை வெற்றி கரமாக முடித்த இந்த செயற்கை கோள் வரும் 23-ம் தேதிபூமிக்கு திரும்ப உள்ளது. இந்நிலையில் செயற்கைகோளினால் எவ்வித பயனும் இல்லை என கருதிய நாசா விண்வெளி நிலையம் அதனை அளி்க்க முடிவு செய்துள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டே இத்தகைய முடிவை மேற்கொண்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
12 hour(s) ago
12 hour(s) ago
16 hour(s) ago